யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனையினாலே ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார்...
அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்
சமகாலத்தில் அரசாங்க ஊழியர்களை குறைத்தால் மட்டுமே சம்பள உயர்வு வழங்க கூடிய நிலை காணப்படும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
4 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமானால் ட்ரில்லியன்கள்...
அதிகரிக்கப்பட்டுள்ள டீசலின் விலை: பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
டீசல் விலையின் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து கட்டணத்தை உயர்த் வேண்டிய அவசியம் இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது பேருந்து கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டாலும் எதிர்காலத்தில் டீசலின்...
கனடா மாணவர் விசாவில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்
கனடா அரசாங்கம் மாணவர் விசாவில் வருபவர்களிடம் முகவர்கள் செய்யும் மோசடிகளை தடுக்க புதிய விதிகளை அறிவித்துள்ளது.
அதன்படி கனடாவில் முதுகலை கல்வி கற்பிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் ஏற்பு கடிதத்தையும்...
சாரதி அனுமதிப்பத்திரங்களில் புதிய அம்சம் அறிமுகம்
இலத்திரனியல் அல்லது ஸ்மார்ட் சாரதி அனுமதிப்பத்திரங்களில் சிம் அட்டைகளுக்கு பதிலாக கியூஆர் குறியீட்டைக் கொண்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமங்களை வழங்கும் திட்டத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
குறித்த...
அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: ஒரு வருடத்தில் நாட்டில் ஏற்பட்ட மாற்றம்
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு கூட சிரமப்பட்ட இந்த நாட்டில் சம்பளம் அதிகரிக்கப்படும் என்ற விடயம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சரியான தலைமைத்துவத்தின்...
சினோபெக் எரிபொருள் விலைகளில் மாற்றம்!
சிபெட்கோ மற்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனங்கள் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
கடந்த காலத்தில் சிபெட்கோ மற்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனங்கள் மேற்கொண்ட...
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறி...
குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு : நாளை முதல் வங்கிக் கணக்கிற்கு பணம்
அஸ்வெசும கொடுப்பனவின் ஆகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவுகள் நாளை(01.11.2023) முதல் வழங்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், செப்டம்பர் மாதத்திற்கான கொடுப்பனவுகளும் நவம்பர் மாத இறுதிக்குள்ளேயே வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும...
கட்டுப்பாட்டு விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்தால் ஒரு இலட்சம் தண்டம்
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை விட அதிகரித்த விலையில் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், அவ்வாறானவர்கள்...