காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என...
இலங்கை வான் பரப்பிலிருந்து விழுந்த மர்ம பொருளால் குழப்பத்தில் மக்கள்
இலங்கையின் சில பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில் வானத்தில் இருந்து மர்ம பொருள் விழுந்ததால் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
பொலன்னறுவை, திம்புலாகலை, வெலிகந்த, மஹாவலி உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை...
உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியீடு
2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல்...
காதலியின் அந்தரங்க புகைப்படங்களை வீட்டு வாசலில் ஒட்டிய இளைஞன்
கொழும்பில், இளைஞன் ஒருவர் தனது காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பெரிதாக்கி காதலி வீட்டின் முன் வாயிலில் ஒட்டியதாக முறைப்பாடொன்று முன் வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கெஸ்பேவ பிரதேச புறநகர் பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக...
முகநூல் தொடர்பில் 23ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்
இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் முகநூல் தொடர்பில் 23,534 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கணினி அவசர பதிலளிப்பு அமைப்பின் சிரேஸ்ட தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு பொறியியலாளர் சாருக் கெமுனுபொல இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு...
இம்மாதம் முதல் மின்கட்டண அதிகரிப்பு
மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் முதல் மின்கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற...
யாழில் வீடொன்றில் யுவதிகளுடன் சிக்கிய நான்கு பேர்
யாழில் சமூக சீர்கேட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் , இரு பெண்களையும் , நான்கு ஆண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கைது நடவடிக்கை இன்று (9) இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
வீடொன்றில் சந்தேக நபர்கள் கைது
பொலிஸாருக்கு...
இஸ்ரேல் மோதல்களால் இலங்கையில் ஏற்படப்போகும் மாற்றம்: ரணில் சுட்டிக்காட்டு
இஸ்ரேலில் இடம்பெறும் மோதல்கள் காரணமாக எரிபொருளின் விலையில் நீண்டகால அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு அங்கு வாழும் இலங்கையர்கள் மற்றும் இஸ்ரேலிய மக்கள் மீது ஏற்படுத்திய...
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் சகல தர மாணவர்களும் நாள்தோறும் பாடசாலைக்கு வருவது அவசியமானது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் (08-10-2023) இரத்தினபுரி அயகம பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து...
கோட்டாய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் வழங்கிய கால அவகாசம்!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இன்றைய தினம் உயர் நீதிமன்றம் காலவகாசம் வழங்கியுள்ளது.
அரகலய போராட்டத்தின் போது நாடளாவிய ரீதியில் அவசர சட்ட ஒழுங்குகளை அமுல்படுத்துவதற்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த...