வாள் வெட்டில் ஒருவர் பலி! யாழில் நடந்த கொடூரம்
யாழ்ப்பாணத்தில், நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக்குழு அட்டகாசம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக்குழுவினர் அட்டகாசங்களை புரிந்ததுடன் ஒரு வீட்டில்...
வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ரூபாய்க்கு ஏற்பட்டுள்ள நிலை!
இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் இந்த விபரம் வெளியாகியுள்ளது.
அமெரிக்க டொலரின்...
ஒரு நாள் பிரதமரா மஹிந்த? ரணிலுக்கு மீண்டும் பிராதமராக வாய்ப்பு?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட விதம் சட்ட ரீதியானதல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய இதனை தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு இது தொடர்பில்...
முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அதிரடியாக கைது : முடிவுக்கு வந்த பெற்றோலிய வேலை நிறுத்தம்!!
முன்னாள் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
தெமட்டகொடையில் உள்ள பெற்றோலிய கூட்டுதாபனத்தின் தலைமைகத்துக்கு சென்ற நிலையில் அர்ஜீன ரணதுங்கவின்...
யாழ். எரிபொருள் நிலையத்தில் நிரம்பி வழியும் மக்கள்
பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பை தொடர்ந்து யாழ்.குடாநாட்டில் சகல பகுதிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நிரம்பி வழிகின்றனர்.
கொழும்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன...
புதிய அமைச்சரவையின் விபரம் வெளியானது?
புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இவ்வாறான...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் சில இன்று (29), பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன.
தெமடகொடயில் அமைந்துள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமையக வளாகத்தில், நேற்று (28) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்தே, இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு...
பருத்தித்துறை குடத்தனை கொலைவெறித் தாக்குதல்!
பருத்தித்துறை குடத்தனையில் கோடரியுடன் சென்ற நபர் வீடுகளுக்குள் கண்மூடித்தனமாக வெட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன.
முதலில் வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் நபர் தம்பதிகளை கொடூரமாகத்...
அரச இணையத்தளம் முற்றிலும் மாற்றம்! தூக்கி எறியப்பட்டார் ரணில்!
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய அரசியல் மாற்றம் சர்வதேசத்தின் கவனத்தை முழுதுமாக இலங்கையின்பால் திருப்பியுள்ளது.
கடந்த 26ஆம் திகதி யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றிருந்தார். அத்துடன்...
வீதியில் பயணித்த பாதசாரியும் பலி: உந்துருளி செலுத்துனரும் பலி
கொழும்பு – காலி பிரதான வீதியில் மொரட்டுவை – எகொடஉயன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
எகொடஉயனவில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த உந்துருளி, வீதி ஊடாக பயணித்த பாதசாரி...









