எனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது
இந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வரும்...
திருமணமாகவிருந்த பெண்…! அரைநிர்வாண கோலத்தில், வீதியில் வீசப்பட்டிருந்த மாணவி
இந்தியா, திண்டுக்கல் மாவட்டம் ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி இவர் கோவை ஆவாரம்பாளையம் வீதியிலுள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர்...
இளம்பெண்ணை கத்தியால் கொடூரமாக கொலை செய்த நபர் எழுதிய கடிதம் சிக்கியது!
ஐஸ்கிரீம் பார்லரில் புகுந்து இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்று கள்ளக்காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மேலும் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.
சம்பவ தொடர்பில் மேலும்.,
நேற்று...
அரை நிர்வாணத்துடன் முட்புதருக்குள் கிடந்த மாணவியின் சடலம்… மற்றுமொரு திகில் சம்பவம்
பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் உள்ள பூசாரிப்பட்டி என்ற இடத்தில் மாணவி ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், அரை நிர்வாணத்துடன் முட்புதருக்குள் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த கோவை அரசு கலைக்...
கரையான் அரித்த வீட்டில் வசித்து இன்று சாதனை நாயகியாக உயர்ந்திருக்கும் இந்த பெண்ணின் வியத்தகு பின்னணி!
கரையான் அரித்த வீட்டில் இருந்து ஆதிவாசி பெண் ஒருவர் கலெக்டராவதை மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் வசிக்கும் பெண்ணே இந்த சாதனையை செய்து உலகளவில் முன்னுதாரணமாக திகழ்கிறார்,
இது தொடர்பில் மேலும்.,
கேரள...
வெளிநாட்டில் விமான நிலைய அதிகாரிகளை தெறிக்க விட்ட தமிழன்!
சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் விமானத்தில் வாடிக்கையாளர் நிலையத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தினால் ஏன் ஹிந்தியில் உரையாடுகின்றீர்கள் என்று விமானநிலையத்தில் தமிழர் ஒருவர் கேள்வி எழுப்பி அதிகாரிகள் அனைவரையும் விழிப் பிதுங்க வைத்துள்ளார்.
இந்த சம்பவம்...
ஈழத்தில் ஏற்பட்டதை போன்று தமிழகத்திலும் ஏற்படும்! சீமான் எச்சரிக்கை
தமிழர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ஈழத்தில் ஏற்பட்டது போல் தமிழகத்தில் ஏற்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழ் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட...
கனடாவில் இந்த ஆசியப் பெண்ணின் சம்பளத்தை கேட்டால் திகைத்து போவீர்கள்
கனடாவில், விவசாயத்துறையில் ரூ.1 கோடி சம்பளத்திற்கு இந்திய மாணவி ஒருவர் வேலைக்கு சேர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் சம்பவம் தொடர்பில் மேலும்.,
பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்புர் பகுதியை சேர்ந்த கவிதா ஃபாமன்,...
பிரித்தானியாவில் கணவனின் கொடுமைக்கு பதில் கொடுத்த இலங்கை மனைவி
பிரித்தானியாவில் கணவனை அடித்து கொலை செய்த இலங்கை பெண்ணுக்கு 2 வருடங்களும் 4 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கையை சேர்ந்த 76 வயதான கனகசபை ராமநாதன் என்பவரை 73...
லண்டனில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் பலி
பிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
லண்டனில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி கரவெட்டி துன்னாலை...