இலங்கை தர்ஷனுக்கு நடந்த கொடுமை! சரமாரியாக வெளுத்து வாங்கிய ஈழத்து இளைஞர்… தீயாய் பரவும் காட்சி

ஈழத்து தர்ஷனுக்கு நடந்த கொடுமை! சரமாரியாக வெளுத்து வாங்கிய இலங்கையர் இளைஞர்… தீயாய் பரவும் காட்சி பிரபல டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.

முதல் 15 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி அடுத்த இரண்டு நாட்களில் ஒரு போட்டியாளரையும் வைல்டு கார்டு என்ட்ரியில் ஒரு போட்டியாளரையும் சந்தித்தது.

மொத்தம் 17 போட்டியாளர்களுடன் நகர்ந்த இந்நிகழ்ச்சியில் மொத்தம் நான்கு பேர் பைனல்ஸ்க்கு தகுதி பெற்றுள்ளனர்.

முகென் ஏற்கனவே கோல்டன் டிக்கெட் பெற்று ஃபைனல்ஸ்க்கு தகுதி பெற்றுவிட்டார். ஆனால் பைனல்ஸ்க்கு தகுதியான முக்கிய போட்டியாளர் இருவர் வெளியேறியுள்ளனர்.

அதில் மக்களின் வாக்கு குறைவு என்று இறுதியாக ஈழத்து தர்ஷன் வெளியேற்றப்பட்டார். அதனை சற்றும் பாராத ரசிகர்கள் பிக் பாஸை திட்டி தீர்த்து வருகின்றனர்.

இதேவேளை, இலங்கை இளைஞர் ஒருவர் தர்ஷனின் வெளியேற்றம் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.