நட்சத்திரங்களின் சஞ்சாரம், கிரகங்களின் சஞ்சாரம் தான் ராசி பலன்களை தீர்மானிக்கின்றன.
அதன்படி நம்முடைய ஒவ்வொரு நாளும் எப்படி இருக்கப்போகிறது என்பதை நமது ராசியை பொறுத்து முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.
அந்த வகையில் இன்று எந்த ராசியினர் கவனமாக இருப்பது அவசியம். இன்றைக்கு யாருக்கு பணவரவு வரும் யாருக்கு செலவு அதிகமாகும் யாருக்கு கோபம் வரும் யாருடைய கனவு நனவாகும் என்று பார்க்கலாம்.