புரட்டாதி தொடங்கி முதல் சனிக்கிழமையே சனீஸ்வரனின் பார்வையில் சிக்கவுள்ள ராசியினர்?

ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொள்வதன் மூலம் அந்த நாள் எந்த ராசியினருக்கு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இதன்மூலம் நாம் அந்த நாளில் செயல்களை முன்கூட்டியே திட்டமிட்டு எச்சரிக்கையுடன் செய்ய முடியும்.

கிரக நிலைக்கு ஏற்பவே ராசி பலன் கணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புரட்டாதி மாத முதல் சனிக்கிழமையே சனீஸ்வரனின் பார்வைக்கு ஆளாகவுள்ள ராசிக்காரர்கள் யார் என்பதைப் பார்க்கலாம்.