சுக்கிரனின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகிறதாம்…!

ஜோதிட சாஸ்திரத்தின் படி சுக்கிரனுக்கு தனிச்சிறப்பு உண்டு. சுக்கிரனின் ஆசை யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுக்கு அன்னௌஇ லட்சும் பலன்கள் அதிர்ஷ்டங்கள் சேரும்.

இதையடுத்து, ஜோதிடத்தின் படி 27-ம் தேதி வரை சில ராசிக்காரர்களுக்கு சுக்கிரனுடன் சேர்ந்து, மகாலக்ஷ்மியின் அருளும் கிடைக்கவுள்ளது.

மேஷம்

மேஷ ராசியினர்களுக்கு அடுத்த 16 நாட்களுக்கு பணியிடம் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு அமோகமாக ஆதரவளிக்கும்.

மேலும், பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சிக்கான வழிகள் அதிகரிக்கும்.

பணவரவும் லாபமும் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியினர்களுக்கு பேச்சில் உள்ள இனிமையால், பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

திடீரென்று எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். வியாபாரத்தில் நிதி நிலை வலுவாக இருக்கும்.

இவர்களுக்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் பரஸ்பர உறவு வலுவாக இருக்கும்.

குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள்.

கடகம்

கடக ராசியினர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நினைத்த வேலை கைக்கூடும். தொழிலில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

சுக்ரதேவனின் சுப பலன்களால் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மம்

சிம்ம ராசியினர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

திருமண வாழ்வில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். திடீர் பண ஆதாயங்களுடன், நிதி நிலையும் சிறப்பாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசியினர்களுக்கு பொருளாதார நிலையில் சீரான உயர்வு இருக்கும். இதனுடன், வேலை-வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இந்த நேரம் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.