ஜோதிட சாஸ்திரத்தின் படி சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் மாறி பின்னோக்கி பயணிக்கவுள்ளார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் கடந்த ஏப்ரல் 29 அன்று மகர ராசியில் இருந்து தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு மாறினார்.
இதனால், ஏழரை நாடு சனியோ, சனி தசையோ நடக்கிற ராசிக்காரர்கள் சனியின் கொடுமையான பார்வையை சந்திக்க நேரிடும்.
அதே நேரத்தில் ஜாதகத்தில் சனி பலவீனமான நிலையில் இருக்கும் ராசிக்காரர்களும் சில இன்னல்களை சந்திக்க நேரிடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு ஜோதிட சாஸ்திரத்தின்படி செய்யும் அனைத்து வேலையிலும் வெற்றி பெறுவார்கள்.
மேலும் தனது வேலையில் வெற்றி பெற, அவரது புத்திசாலித்தனம் மற்றும் இனிமையான நடத்தை மூலம், அவர் அனைத்து வேலைகளையும் வெற்றியை மட்டுமே சுவைப்பார்கள். இந்த காலகட்டத்தில் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். சனி ராசியில் உங்கள் குடும்பத்தை முழுமையாக கவனிப்பீர்கள்.
இந்த நேரத்தில் நீங்கள் சில செய்திகளை பெறலாம்.
செய்ய வேண்டிய பரிகாரம்
சனிபகவானுக்கு கடுகு எண்ணெயை சமர்பித்து எண்ணெய் தீபம் ஏற்றவும். சனி ஸ்தோத்திரத்தை தொடர்ந்து ஜபித்து வர நன்மை பயக்கும்.
தொழுநோயாளிகளுக்கு சேவை செய்யுங்கள். அதுமட்டுமின்றி, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்வது நன்மை பயக்கும்.
எந்த ஈகோவும் வேண்டாம். யாரையும் அவமதிக்க வேண்டாம். தொழிலாளர்களை அவமதிப்பதை தவிர்க்கவும்.