இந்த 4 ராசிக்கு அடுத்த 140 நாட்களில் அடிக்கப்போகும் மிகப்பெரிய ஜாக்பாட்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் கிரகத்திற்கும் சொந்த சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும் செயல்முறையை ராசி மாற்றம் என அழைக்கப்படுகிறது.

எனவே, கிரகத்தின் பெயர்ச்சி சில ராசிகளுக்கு சாதகமாகவும், சில ராசிகளுக்கு அசுபமாகவும் இருக்கும். அந்த வகையில் செவ்வாய், புதன், குரு ஆகிய கிரகங்களின் ராசி மாற்றங்கள் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளன.

தொடர்ந்து, வரும் 140 நாட்களுக்கு அதாவது 6 ஜனவரி 2023 வரை அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இதனால் செவ்வாய், புதன் மற்றும் குரு எந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய், புதன், குரு ஆகிய கிரகங்களின் பெயர்சியால் நல்ல பலனை கொடுக்கும். இதனால், வரும் 140 நாட்களுக்கு உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.

இந்த காலக்கட்டத்தில் வேலை மற்றும் வியாபரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அதேபோல் உங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு வருகின்ற 4 மாதங்கள் மங்களகரமானதாக இருக்கும். இந்த நேரத்தில் காலக்கட்டத்தில் குடும்ப ஆதரவை முழுமையாக நீங்கள் பெறுவீர்கள்.

எனவே பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படலாம். உத்தியோகத்தில் இருந்த தடைகள் இந்த காலக்கட்டத்தில் நீங்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு, செவ்வாய், புதன், குரு அடுத்து வரும் 140 நாட்கள் ஒரு வரப்பிராசாதாமக அமையும். இந்த நேரத்தில், உங்களுக்கு மரியாதையும் கௌரவமும் கிடைக்கும்.

எந்த வேலையில் ஈடுபட்டாலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள்.

மீனம்
மீன ராசியினர்களுக்கு செவ்வாய், புதன், குரு பெரிய கிரகங்களின் சஞ்சாரத்தின் தாக்கம் மீன ராசியினர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் வணிகர்களால் லாபம் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் வெற்றி பெறலாம்.