குருவின் இடமாற்றம்.., கட்டுக்கடங்காத பணமழையில் நனையப்போகும் 3 இவர்கள் தான்! உங்க ராசியும் இருக்கானு பாருங்க!

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். வருடத்திற்கு ஒருமுறை குருபகவான் தனது இடத்தை மாற்றுவார்.

இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே 1ம் திகதி அன்று குரு பகவான் தனது இடத்தை மாற்றுகிறார்.

குருபகவான் ரிஷப ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.

இருப்பினும் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றன.

மேஷம்

  • நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
  • நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • பேச்சு திறமையால் காரியங்கள் உங்களுக்கு ஏற்றவாறு முடிவடையும்.
  • அனைவருக்கும் பிடித்தவராக நீங்கள் மாறுவீர்கள்.
  • வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
  • குடும்ப உறுப்பினர்களின் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும்.
  • நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
  • உறவினர்களால் உங்களுக்கு நல்ல காரியங்கள் நடக்கும்.

விருச்சிகம்

  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.
  • கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.
  • நிதி ரீதியாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவடையும்.
  • வேலை செய்யும் இடத்தில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.
  • கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றியை தேடித் தரும்.
  • நிதி ரீதியான பலன்கள் தேடி வரும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்

  • நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  • பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள்.
  • திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் தீரும்.
  • திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமண யோகம் வரும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • குழந்தைகளால் மகிழ்ச்சி உங்களுக்கு உண்டாகும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்
  • உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
  • உடன் வேலை பார்ப்பவர்களால் உங்களுக்கு சுமுகமான சூழ்நிலை உண்டாகும்.