கனவில் இவர்கள் எல்லாம் வந்தால் என்ன செய்யவேண்டும்? பல அர்த்தம் உள்ளதா?
இரவு ஆழ்ந்து தூங்கும் நேரத்தில் நம் மன ஓட்டத்தில் காணும் பிம்பமே கனவு என்கிறோம். இந்த கனவானது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நமக்கு திடீரென ஏற்படுவது உண்டு. சில கனவுகள் நமக்கு ஞாபகத்தில்...
கடகத்தில் உள்ள சூரியனால் அடுத்த ஒரு மாதத்திற்கு இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் துலங்கும்! யார் யாருக்கு பேரதிர்ஷ்டம்...
வேத ஜோதிடத்தில், ஆத்மா காரக கிரமாக சூரியன் கருதப்படுகிறது. நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஜூலை மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழைந்து, அந்த ராசியில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி...
கும்பத்தில் சஞ்சரிக்கும் குருபகவான்.. 12 ராசியில் எந்த ராசிக்கும் அதிர்ஷ்ட யோகம் தெரியுமா?
பொதுவாக நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை...
செய்வினை பாதிப்புகளை போக்கும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம்! தினமும் இந்த நேரத்தில் உச்சரித்தால் பலன் அதிகம்
நம்மை அறியாமல் நம்மை துஷ்ட சக்திகள் பிடிக்கின்றன. அத்தகைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் முனீஸ்வரரை நாம் வழிபடுவதால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
முற்காலத்தில் இந்தியாவில் கிராமங்களில் அதிகமாக இருந்தன அந்த...
குட்டி சுக்கிரன் குடும்பத்தை கெடுக்குமா? சுக்கிரதிசை காலத்தில் யார் யாருக்கு பேராபத்து? யாருக்கு செல்வம் அதிகரிக்கும்
சுக்கிர திசை மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும். சுக்கிரதிசை வந்தாலே செல்வங்கள் கொழிக்கும் என்பது மக்களின் பொதுவான கருத்தாக உள்ளது.
சுக்கிரன் ஒருவரின் ஜெனன கால ஜாதகத்தில் பலம் பெற்று அமைந்திருந்தால் மட்டுமே அத்திசைக்கான...
நவக கிரக தோஷம் விலக செய்ய வேண்டிய வழிபாடு என்ன?
விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம்.
மேலும், சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, வழிபாடு செய்ய பின்னர் இந்த மந்திரத்தை செல்ல வேண்டும்.
மந்திரம்: ‘ஓம் நமோ...
பூஜை அறையில் சிலையை வைத்து வழிபடுகிறீர்களா? இது மிகப்பெரிய சாபத்தில் முடியுமாம்
வீட்டில் சிலைகளை வைத்து வழிபடும் பழக்கத்தினை சிலர் கடைபிடித்து வருகின்றனர். அது சிலருடைய விருப்பமாகவும் இருக்கின்றது.
அவ்வாறு வீட்டில் விக்ரகங்களை வைத்து வழிபாடு செய்யலாமா? அப்படி வைத்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு...
இந்த 4 ராசியினர்கள் மிகுந்த இரக்கு குணம் உடையவர்களாம்.. ஏன் தெரியுமா?
ஒரு சில இராசிகள் ஒரே மாதிரியான குணாதிசயங்களை கொண்டிருப்பதும் சில சமயங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் இந்த சில ராசிகள் மிகுந்த இரக்க சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்களாம்..
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் மிகுந்த இரக்க சுபாவம்...
அரச மரத்து இலையை வைத்து இப்படி வழிப்பட்டால் போதும்! கெட்டது நீங்கி அதிர்ஷ்டம் தேடி வருமாம்!
அரச மரத்தடி விநாயகரை வணங்கினால் வேண்டிய வேண்டுதல்கள் உடனே பலிக்கும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த அரசமரம் விநாயகரின் ஸ்வரூபம் கொண்டதாக கருதப்படுகிறது.
மேலும், அரச மர இலையை கொண்டு...
நவக்கிரகங்களும் ஆட்டிப்படைக்கும்! யாரையெல்லாம் குறி வைத்து தாக்கும் தெரியுமா? இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்!
நவ கிரகங்களின் அமைப்பின் படி ஜூலை 03ம் தேதி வரை ஒவ்வொரு ராசிக்கும் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும்.
அவரின் தொழில், வியாபாரம், பணியிடம், திருமண வாழ்க்கை மற்றும் நிதி நிலை ஆகியவற்றிற்கு எப்படிப்பட்ட பலன்...