Colombo bomb blast

உயிருக்கும் போராடும் நூற்றுக்கணக்கான மக்கள்! கிளிநொச்சி இளைஞர்களின் மனிதாபிமானம்

இலங்கையில் இன்றைய தினம் இடம்பெற்ற குண்டு தாக்குதல்களில் காயமடைந்து உயிருக்கும் போராடும் நூற்றுக்கணக்கான மக்களுக்காக கிளிநொச்சி இளைஞர்கள் தாமே முன்வந்து இரத்த தானம் செய்துள்ளனர். சுமார் நூற்றுக்கணக்கான இளைஞர் மற்றும் யுவதிகள் உட்பட பலர்...

இயேசு சிலையில் படிந்த ரத்தக்கறை: இலங்கையின் கோர சம்பவத்தை உணர்த்திய ஒற்றை புகைப்படம்

இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 207 பேர் இறந்துள்ளனர், 405 பேர் படுகாயமடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம்,...

வெள்ளவத்தையில் சற்று முன்னர் பதற்றம்! – பல இடங்களில் குண்டுவைக்க திட்டம்

வெள்ளவத்தையில் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாரிய குண்டுகளை கொண்டு செல்லும் வானுடன் அதன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் வான் ஒன்றில் வெடிபொருட்கள் கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடு...

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது

நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. (மாலை 7.30 மணி நிலவரம்)

மட்டக்களப்பில் குண்டுவெடித்த இடத்திலிருந்து மனித தலை மீட்பு! தீவிர விசாரணைகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீட்டு வளாகத்தில் மனித தலையொன்று கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த மனித தலை யாருடையது என்பது குறித்து விசேட அதிரடிப்படையினரும், குற்றப்புலனாய்வு...

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதி? மர்மம் என்ன? சீமான் பரபரப்பு அறிக்கை

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பார் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் கொழும்புவில் தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள்...

இன்று கொழும்பு கொச்சிக்கடை தேவாலய குண்டு வெடிப்பில் காயமடைந்த தமிழ் குடும்பம்

இன்று கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் காயமடைந்த மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவரும்,எனது உடன் பிறவா சகோதரனுமான திரு+திருமதி. சுஜீவன் சிரோமி தம்பதிகள் இருவரும் , இவர்களது 2குழந்தைகளும் காயமடைந்து நால்வரும்வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக்கவும், இன்றய...

வடமாகாண சபைக்கு உள்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை – ஆளுநர் பணிப்புரை

வடமாகாண பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சினால் நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து மாகாண அரச அலுவலகங்களுக்கும் நாளை(22) திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கு...

30 வெளிநாட்டவர்கள் உள்பட 207 பேர் சாவு: 450 பேர் காயம்

மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் இன்று நடத்தப்பட்ட 9 குண்டுத் தாக்குதல்களில் 207 பேர் உயிரிழந்துள்ளதுடன் 450 பேர்வரை படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இன்று மாலை 5.30 மணிவரையான...

கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் வெளியானது!

கொழும்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, கொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் zahran hashim என்ற நபரே தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை,...