Colombo bomb blast

கல்கிஸ்சையில் பதற்ற நிலை! குண்டுகளை மீட்கும் முயற்சியில் பொலிஸார்

கல்கிஸ்சை பகுதியில் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. டெம்பிள் பிளேஸ் பகுதியிலுள்ள வீடொன்றில் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அந்தப் பகுதியில் அதிரடி படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்பு மற்றும்...

கொச்சிக்கடையில் இன்று வெடித்து சிதறிய குண்டு! வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்

கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் வாகனமொன்றிலிருந்த குண்டொன்று வாகனத்துடன் வெடித்து சிதறியிருந்த நிலையில் தற்போது இது தொடர்பான பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த வாகனத்தில் இருந்த குண்டுடன் சமையல் எரிவாயு சிலண்டர்களும் பொருத்தப்பட்டிருந்ததாக...

நாங்கள் தயாராக இருக்கிறோம்! மைத்திரிக்கு மோடி வழங்கிய வாக்குறுதி

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான எந்தவொரு உதவியையும் இலங்கைக்கு வழங்க தாம் தயாராக இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால...

குண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்

அவுஸ்திரேலியா பிரஜைகளான இரண்டு சிங்களவர்கள் நேற்று இடம்பெற்ற குண்டு தாக்குதலில் பலியாகியுள்ளனர். Manik Suriaaratchi மற்றும் 10 வயதான அவரது மகள் Alexendria ஆகியோர் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய St. Sebastian தேவாலயத்தில் நேற்று காலை...

முஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்துவந்த ஆண்! வீடியோ வெளியிட்டது காவல்துறை!!

முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா அணிந்துவந்த ஆண் ஒருவரை கைதுசெய்தது சிறிலங்கா காவல்துறை. சமூகவலைத்தளங்களில் வைரலாகிவரும் அந்த வீடியோவில் காணப்படும் நபர் பற்றியோ, எங்கு அவர் கைதுசெய்யப்பட்டார் என்றோ தெரிவிக்கப்படவில்லை. மேலதிகள தகவல்கள் விரைவில்.. [youtube https://www.youtube.com/watch?v=sloR2UlgG7A?rel=0]

கொழும்பில் மீளவும் குண்டுவெடிப்பு !

கொச்சிக்கடை நியூன்ஹாம் சதுக்கத்திற்கருகே குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது வான் ஒன்றை சோதனையிட முற்பட்டபோது சம்பவம் நடந்ததாகதெரிவிக்கப்படுகிறது.

புறக்கோட்டை தனியார் பஸ் தரிப்பிடத்தில் பதற்றம்! மற்றுமோர் பயங்கர நடவடிக்கையை முறியடித்த பொலிஸார்!

கொழும்பு புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் சற்று முன்னர் வெடிக்க வைப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெடிப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் (detonators) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது 87 குண்டுகளுக்கான சாதனங்களை...

கொழும்பில் சற்று முன்னர் வெடிபொருட்கள் மீட்பு

கொழும்பிலுள்ள தனியார் பேருந்து நிலையத்திலிருந்து சற்று முன்னர் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்து டெடனேட்டர் (Dtonators)எனப்படும் வெடிப்பொருட்கள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர்...

விடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தக் காலத்தில் கூட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இலங்கையின் எந்தவொரு அரசாங்கத்தாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் இந்த அரசாங்கம் எந்தவொரு முறையும்...

யாழ்.பல்கலையில் சுடரேற்றி அஞ்சலி!

நாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்அஞ்சலி நிகழ்வில் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து உயிரிழந்தவர்களுக்கு தீபங்களை ஏற்றி...