Colombo bomb blast

இலங்கையில் தற்கொலை தாக்குதல் – தெய்வாதீனமாக உயிர் தப்பிய இந்திய பிரபலம்

இலங்கையில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அணில் கும்ப்ளே உயிர் தப்பியுள்ளார். விடுமுறையை கழிப்பதற்காக கும்ப்ளே இலங்கை வந்துள்ளார். கொழும்பில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட ஹோட்டல் ஒன்றிலேயே...

‘தாயே என்னை மன்னித்து விடுங்கள்’… தற்கொலை குண்டுதாரி எழுதிய கடிதம் சிக்கியது

கொழும்பு - தெமட்டகொடவில் மகாவில கார்டனில் தற்கொலை குண்டுதாரிகள் தங்கியிருந்ததாக கூறப்படும் வீட்டில் இருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தை தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதியுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அதிகாரி...

அதிரடி வேட்டையில் இதுவரை சிக்கிய 55 பேர்..! இருவர் தொடர்பில் வெளிவந்த செய்தி

கடந்த சில நாட்களாக இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இதுவரை 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பிரதானமான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) முன்னெடுக்கின்றது. அந்த வகையில்...

வவுனியாவில் முக்கியஸ்தர் ஒருவரின் வீட்டில் இராணுவம் அதிரடி சோதனை

வட மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனின் நெடுங்கேணி வீட்டு வளவினுள் நேற்று இரவு இனந்தெரியாதோர் நடமாடியுள்ளதாக பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள சமயம் இரவு 10...

நொடியில் தப்பிய தமிழகம்…! சிதறி நாசகரமான இலங்கை…! பின்னணியில் இருப்பது யார்?

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இலங்கை தாக்குதல் மிக விரிவாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் முதல் குறி தமிழ்நாடாகத்தான் இருந்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கெடுபிடியாக இருந்ததால் இலங்கைக்கு சதி...

யாழில் பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா…?

யாழில் இயங்கும் பிரபல தனியார் கிறிஸ்தவ பாடசாலைகளையும், கிறீஸ்தவ சபைகளால் நடாத்தப்படும் பாடசாலைகளையும் குறி வைத்து தீவிரவாத தாக்குதல் நடாத்த திட்டமிட்டிருப்பதாக சந்தேகிக்கபடுகின்றது. இதற்கான ஒத்திகைகள் அண்மைக்காலங்களில் நடைபெற்றுள்ளதாக சில கிறீஸ்தவ பாடசாலைகளில்...

இலங்கை தற்கொலைப்படை தாக்குதலுக்கு தவாஹித் ஜமாத் என்ற அமைப்பே காரணம் – வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் நடந்த 6 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 6 தற்கொலையாளிகள் உள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சங்ககிரி ஹோட்டலில் 609 மற்றும் 610ம் நம்பரில் ரூம் போட்டு தங்கிய நபர்களே சுமார்...

தற்கொலை குண்டுதாரியை பாதுகாத்த அரசியல்வாதிகள் யார்..? சிக்கபோவது யார்?

இலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதலை நடாத்திய தீவிரவாதிகளில் ஒருவர் பெளத்த சிலைகள் மீது தாக்குதல் நடாத்தியதற்காக கைது செய்யப்பட்டு அரசியல் அழுத்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டவர். மேற்கண்டவாறு அமைச்சர்களான றாஜித சேனாரத்ன மற்றும் கபீர்ஹாசிம்...

சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரில் உடல் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம்!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் பெருமளவான மக்களின் கண்ணீருடன் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - கல்லடி, வேலூர் பகுதியை...

கொழும்பில் இன்று வெடித்த வெடிகுண்டைப் பற்றி தெரியுமா? 1000 ஐ இழுத்தால் உடல் சிதறி இருக்கும் பயங்கரம்!

கொழும்பு - கொச்சிக்கடை, ஜிந்துப்பிட்டி சந்தியிலுள்ள கொழும்புத் துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்த வெடிகுண்டு பாதுகாப்பு தரப்பினரால் தகர்க்கப்பட்டது. குறித்த இடத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வான்...