அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் முதலிடம்!
க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியை சேர்ந்த ஸ்ரீதரன் துவாரகன் என்ற மாணவனே பௌதீக...
கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் மூன்றாம் இடம்!
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கணிதப்பிரிவில் யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.யாழ். பற்றிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பவுல் ஜான்சன் என்பவரே 3ஏ பெறுபேற்றை பெற்று...
நல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா!
நல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா (25.12.2017) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.படங்கள் - ஐ.சிவசாந்தன்
நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்!
நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி தேவஸ்தான முதலாவது மஹோற்சவம் இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை...
விகாராதிபதியின் பூதவுடல் முற்றவெளியில் தகனம் செய்யப்பட்டது!
யாழ்.நாகவிகரையில் இருந்து யாழ்.நகர் பகுதி ஊடாக பூதவுடல் கொண்டுவரப்பட்டு முற்றவெளியில் வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.அதன் பின்னர் பூதவுடல் மாலை 6 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
தாயின் கண்களைப் பறித்த மருத்துவரின் கண்களை பிடுங்கும் இளைஞன்!! அதிர்ச்சி காணொளி
தாயின் கண்களைப் பறித்த மருத்துவரின் கண்களை பிடுங்கும் இளைஞன்!! அதிர்ச்சி காணொளி
https://youtu.be/173fXKtPD5Q
பொலிஸார் மீது வாள்வெட்டு 14 சந்தேகநபர்களின் கட்டுக்காவல் நீடிப்பு
யாழ்ப்பாணம், கொக்குவிலில் பொலிஸார் மீது வாள்வெட்டு நடத்தினர் என்ற குற்றசாட்டில் கைதாகிய 14 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதிவரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் மன்று உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வைத்து...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திடீர் விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட அமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக ஆயிரத்து 359.35 மில்லியன் ரூபா வரியுடனான நிதியை சென்ட்ரல் இன்ஜினியரின் சேர்விஸ்...
சிறந்த சங்கங்களில் இம் முறையும் அச்சுவேலி பணைவள அபிவிருத்தி சங்கம் முதலாமிடம்
யாழ்மாவட்ட கூட்டுறவு திணைக்களங்களினால் புள்ளிக்கணிப்பீட்டின் அடிப்படையில் அச்சுவேலி பணை, தெணை வள அபிவிருத்தி சங்கம் இம் முறையும் முதலாவது இடத்தினை தக்கவைத்து கொண்டுள்ளது.
கடந்த மூன்று வருடங்களாகவும், அச்சுவேலி பணை தென்னை அபிவிரு;தி சங்கம்...
தாதிய உத்தியோகத்தர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் நாளைக் காலை 7 மணியிலிருந்து நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை காலை 7 மணிவரையான 24 மணி நேரம் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா...