திருகோணமலை மாவட்ட முக்கிய பதவியில் தமிழ் பெண் நிருபா
திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபராக எஸ். நிருபா நியமிக்கப்படுள்ளார்.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த எஸ். நிருபா , நிர்வாக சேவை உள்ளக பயிற்சிகளை...
யாழில் கர்ப்பிணி பெண்ணின் விபரீத முடிவு; சோகத்தில் குடும்பம்
யாழ்.நெல்லியடி பகுதியில் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 மாத கர்ப்பவதி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் மிதுனராஜா ரொபினா (வயது 28) என்ற...
இலங்கையில் வாழைப்பழங்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்: மக்களே அவதானம்
இலங்கையில் இரசாயனங்களைப் பயன்படுத்தி, வாழைக்காய்களை இரண்டு மணித்தியாலங்களில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு தரநிலை பரிசோதிக்கும் அதிகாரி ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
வாழைக்காய்கள் மிகவும் ஆபத்தான இரசாயனங்களைப்...
பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க திட்டம்
பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் சேவைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது....
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி திருமண நிகழ்வில் நபர் ஒருவரின் சங்கிலி கொள் ளை
தொண்டைமானாறு செல்வச் சந்நிதியில் திருமண வைபவம் ஒன்றுக்காகப் சென்ற நபர் ஒருவரின் உறவினரான வயது முதிர்ந்த ஒருவரின் 5 பவுண் தங்கச் சங்கிலியைச் சன நெருக்கடியில் கொள்ளையிடித்து சென்றதாக முகநூலில் வேதநாயகம் தபேந்திரன்...
பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவன் உ யிர் பறி போனது : தாய்க்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!
படல்கம - ஆதிமுல்ல பகுதியில் அழுகிய நிலையில் சிறுவன் ஒருவனின் சட ல ம் மீட் கப் பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சிறுவனின் தாயை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன்,...
யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த அதிர்ஷ்டம்! மகிழ்ச்சியில் மக்கள்
நாட்டில் புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற ஆசனம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவது,
திருத்தப்பட்ட தேர்தல்...
ஒரு முட்டையின் விலை இவ்வளவா?….அதிர்ச்சியில் மக்கள்
ஒரு முட்டையின் விலை 50 ரூபாயாக உயரும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி. ஆர். அழகக்கோன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கு முக்கிய காரணமாக...
இலங்கையில் பல பெண்களை ஏமாற்றிய பூசகர் சிக்கினார்
மாத்தளை - நாவுல பொலிஸ் நிலையத்தில் புதையல் தோண்டிய பாதிரியார் ஒருவரை நாவுல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணொருவரும் 46 வயதுடைய ஆணும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்....
சுவிசிலிருந்து யாழ் சென்ற குடும்பத்திற்கு காத்திருந்த பெரும் சோகம்! தீவிர விசாரணையில் பொலிசார்
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வீட்டில் ஆட்களில்லாத சமயத்தில் புகுந்த திருடர்கள் 60 பவுண் தங்க நகைகள், விலை உயர்ந்த சேலைகளை நேற்று (09.02.2022) திருடிச் சென்றுள்ளனர்.
சுவிஸிலுள்ள குடும்பமொன்று அண்மையில் விடுமுறையில்...









