Srilanka

இலங்கை செய்திகள்

வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் செலுத்தப்படும் சில கொரோனா தடுப்பூசிகள் சில நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வோருக்கு நான்காவது தடுப்பூசி டோஸை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சில நாடுகள் சினோபாம் தடுப்பூசியை கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியாக...

யாழில் அயல்வீட்டு பெண்ணுடன் காதலர் தினம் கொண்டாடிய மகன் தாயிடம் சிக்கினார்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் இறுதிப் பாட பரீட்சை நடக்கவிருந்த சமயத்தில் தாயாரின் தாக்குதலில் படுகாயமடைந்த 21 வயது மகனும் 27 வயது அயல் வீட்டு குடும்பப் பெண்ணும் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம்...

யாழில் தொலைபேசியில் அழைப்பால் பறிப்போன பல லட்சம் ரூபாய்! மக்களே அவதானம்.

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர் பெரும் தொகை பணத்தை பறி கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில், சித்தங்கேணி பகுதியை சேர்ந்த...

ஈழத்தில் உருவான திரைப்படத்திற்கு கிடைத்த நான்கு உயரிய சர்வதேச விருதுகள்!

ஈழத்தில் உருவான புத்தி கெட்ட மனிதர் எல்லாம் திரைப்படத்திற்கு நான்கு சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் ஈழத்தின் “புத்தி கெட்ட மனிதர் எல்லாம்” திரைப்படத்துக்கு நான்கு...

யாழில் சிங்கள மொழியில் வழங்கப்பட்ட படிவம்; அதிரடி காட்டிய இளைஞர்!

யாழில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியில் வழங்கப்பட்ட படிவத்தில், தனது தாய்மொழி தமிழ் என இளைஞர் ஒருவர் எழுதிக் கொடுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றது. யாழிலுள்ள நிதி நிறுவனமொன்றில்...

இலங்கையில் அரசாங்க ஊழியர்களுக்கு கட்டாயமாகும் புதிய நடைமுறை

இலங்கையில் ஏப்ரல் மாத இறுதிக்குள் அனைத்து அரச ஊழியர்களுக்கும் பூரண தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பூஸ்டர் தடுப்பூசி உட்பட மூன்று தடுப்பூசிகள் உள்ளடங்களாகவே முழுமையான தடுப்பூசி என வரையறுக்கப்பட்டுள்ளதாக...

மின் பாவனையாளர்களுக்கு வெளியிடப்படவுள்ள அவசர அறிவிப்பு!

மின் கட்டணத்தை செலுத்தாத நுகர்வோருக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அல்லது மின் விநியோகத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக...

சுவிட்சர்லாந்தில் இரகசியமான முறையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் இளைஞர்!

சுவிட்சர்லாந்தில் ரகசியமான நிலையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் நிட்வால்டன் (Nidwalden )மாநிலத்தின் அகதித் தஞ்சம் கோரி வசித்து வந்தவரே இரகசியமான முறையில் இலங்கைக்கு திருப்பி...

யாழ்ப்பாணத்தில் 70 வயதில் முதுநிலை பட்டம் பெற்ற முதியவர் – பாராட்டும் தென்னிலங்கை மக்கள்

யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு பெரும்பான்மையான சிங்கள மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது 70வது வயதில் பட்டம்...

யாழில் மாணவன் அஜய் பரிதாப மரணம்! சோகத்தில் குடும்பம்

யாழ்ப்பாணம் - மீசாலை பகுதயில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவர் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் மத்தியை சேர்ந்த 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த...