கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை அதிபர் அதிரடி கைது!
பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது சம்பவம் நேற்று (28-01-2022) இடம்பெற்றுள்ளது.
தரம் ஒன்றிற்கு பிள்ளை ஒன்றை அனுமதிப்பதற்காக 1.5...
விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டினார்; இலங்கைப் பெண்ணொருவர் அதிரடியாக கைது!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதித் திரட்டியதாக இலங்கைப் பெண்ணொருவர், சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்க:ள் தெரிவிக்கின்றன.
மேரி பிரான்சிஸ்கோ என்ற அந்த பெண் சென்னையில் இருந்து சமீபத்தில் விமானம் மூலம் மும்பைக்கு...
15 வயது சிறுமியுடன் தகாத உறவு; பிறிதொரு யுவதியுடன் ரகசிய திருமணம்! சிக்கிய இளைஞன்
15 வயது சிறுமியை ஏமாற்றி பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயேகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 19 வயது இளைஞன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மற்றுமொரு யுவதியை இன்று திருமணம் செய்யவிருந்த நிலையில், சிறுமியின் உறவினர் செய்த முறைப்பாட்டையடுத்து நேற்று...
இலங்கையில் ஆசிரியையுடன் பழகிப் பார்த்த அதிபர்! பின்னர் கணவன் செய்த கொடூரம்
அனுராதபுரத்தை அண்மித்த பாடசாலை ஒன்றின் அதிபரை பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று, நிர் வாணமாக்கி, சம்பவத்தை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்த ஆசிரியை ஒருவரின் கணவர் நேற்று முன்தினம் (22) கைது...
கனடாவில் மரணமான தமிழ் யுவதி தொடர்பில் குடும்பத்தினர் அதிர்ச்சி தகவல்
கனடாவில் காணாமல்போன தமிழ் யுவதி பிரசாந்தி அருச்சுனன் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன் என்பவர் கடந்த 16ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அவரைக் கண்டுபிடிக்க...
யாழ் சாவகச்சேரியில் மாணவன் பரிதாப மரணம்: பெரும் அதிர்ச்சியில் குடும்பம்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த உருத்திராதேவி புகையிரத்துடன் மோதுண்டு மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இன்று மாலை 6.15 மணியளவில் குறித்த விபத்துச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில்...
பேருந்தில் நின்று கொண்டு பயணிக்கும் பயணிகளுக்கு புதிய கட்டண முறைமை அறிமுகம்!
பேருந்தில் நின்று கொண்டு பயணிக்கும் பயணிகளுக்கு புதிய கட்டண முறைமை!Posted byAdmin-January 24, 2022
எதிர்காலத்தில் பேருந்து பயணிகளுக்காக புதிய கட்டண முறைமை அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம...
யுவதிகளை மிரட்டி இலங்கை இளைஞனின் மிக மோசமான செயல்! கொடூர மான கோழை – அவுஸ்திரேலிய நீதிபதி சீற்றம்
யுவதிகளின் ஆ பாச மான படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புமாறு அவர்களை, வலியுறுத்தி பின்னர் அவற்றை, அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பிய குற்றச்சாட்டை இலங்கை மாணவர் ஒருவர் ஏற்றுக்கொண்டதாக அவுஸ்திரேலிய செய்திச்சேவை ஒன்று...
ராகு கேது தோஷம் நீக்கும் அருள்மிகு இலங்கை திருக்கேதீச்வரர் திருக்கோவில்
திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோவிலாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
சிவனின் பெயர்: மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்
அம்மனின் பெயர் :...
முல்லைத்தீவு பகுதியில் இளம் பெண் விபரீத முடிவு; சோகத்தில் குடும்பம்
முல்லைத்தீவு கேப்பாபிவு கிராமத்தில் பெண் ஒருவர் தவறான முடிவு எடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் கேப்பாபிலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த பெண் ஒருவர் அவரது...









