யாழில் பிரான்ஸ் மாப்பிளையின் கல்யாணம் குழம்பியது! ஓடித்தப்பிய மணமகள்
யாழ் மானிப்பாய்ப் பகுதியில் ஓரிரு நாட்களில் திருமணம் ஆகவிருந்த பிரான்ஸ் மாப்பிளையின் கனவைக் குழப்பி மரணமடைந்தது பூனை ஒன்று.
கடந்த வாரம் பிரான்சிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தனது கலியாணத்திற்காக வந்திருந்த 32 வயதான மாப்பிளை பெண்...
தனியார் துறையினருக்கு சிறிலங்கா அரசாங்கம் விடுத்துள்ள மகிழ்ச்சித் தகவல்!
அரச துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள 5 ஆயிரம் ரூபாய் மாதந்த கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அரச தலைவரின் சிம்மாசன உரை...
யாழில் வெளிநாட்டில் இருந்துவந்த மகள் பூட்டிய வீட்டில் சடலமாக…தாய் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் பூட்டிக்கிடந்த வீட்டில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீட்டில் தாயும் மகளும் மட்டுமே வசித்துவந்த நிலையில் 60 வயதான குகதாசன் -...
யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கரணவாய், அண்ணாசிலையடிப் பகுதியில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 16 வயதான ஜெகன் கஜனிகா என்ற சிறுமியே...
இலங்கை மக்களுக்கான பேரிடியான செய்தி! ஒவ்வொருவர் மீதும் இவ்வளவு கடனா?
இலங்கையின் தற்போதைய நிலையில் தனிநபர் கடன் 8 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது என அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda AmaraWeera) தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது கடுமையான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. எந்த பக்கம் பார்த்தாலும் வீழ்ச்சியே...
வவுனியா வைத்தியசாலைக்குள் இப்படி ஒரு சம்பவம்; பலரும் அதிருப்தி
வவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் சுகாதார பரிசாரகர் ஒருவரின் ரிக்ரொக் வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் அது குறித்து சமூக ஆர்வலர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இன்றைய காலத்தில் பலர் ரிக்ரொக் வீடியோவிற்கு...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பம்! – இன்று முதல் நடைமுறைக்குவரும் தடை
2021 (2022) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பரீட்சார்த்திகளை இலக்காகக் கொண்ட கல்வி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை ஏற்பாடு செய்தல் இன்று (ஜனவரி 18) நள்ளிரவு முதல் பரீட்சை...
ஒரு மணித்தியாலத்திற்கு மட்டுமே எரிபொருள் கையிருப்பில்! திக்குமுக்காடும் மின்சார சபை – இருளில் மூழ்குமா இலங்கை?
இலங்கை மின்சார சபையில் இன்று மாலை 5மணி வரைக்குமே டீசல் மற்றும் உலை எண்ணெய் ஆகியவற்றின் கையிருப்பு, இருப்பதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
முழு நாடும் நாளைய தினம்...
யாழ்.வேலணை வைத்தியசாலை நிர்வாகத்தின் மோசமான செயல்! சிகிச்சை பெறச்சென்ற பெண் மரணம்
மாரடைப்பு காரணமாக சிகிச்சைக்காக வேலணை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண்ணை வைத்தியர் இல்லை என கூறி திருப்பி அனுப்பியதால் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் வைத்தியசாலையில் மெத்தன போக்கே பெண்ணின் மரணத்திற்கு காரணம்....
11 வயது சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து துஷ்பிரயோகம்; 6 பேர் கைது
11 வயது சிறுமி ஒருவருக்கு போதைப்பொருள் கொடுத்து துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 6 பேர் தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுள், 4 ஆண்களும் 2 பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட...









