விபத்தில் காதலன் உயிரிழப்பு- இறந்தது தெரியாமல் கடிதம் எழுதிய காதலி- இறுதிச் சடங்கில் பெரும் சோகம்!!
கொழும்பு புறநகர் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியான இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடவத்தை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் பயணித்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டியுடன் மோதியமையினால் விபத்து...
புதுக்குடியிருப்பு , ஆனந்தபுரத்தில் குண்டு வெடிப்பு
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் கிழக்கில் இன்று குண்டுகள் சில வெடித்து சிதறியதில் அங்கே பதற்றநிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தனியார் ஒருவர் தனக்கு சொந்தமான காணியைத் துப்பரவு செய்து தீமூட்டிய போதே இந்த வெடிப்புச் சம்பவம்...
வவுனியா வேப்பங்குளம் பகுதி கிணற்றில் இளைஞனின் சடலம்!
வவுனியா வேப்பங்குளம் பகுதி கிணற்றில் இளைஞனின் சடலம் !
இச்சம்பவம் இன்று(20.06.2018) காலை 10மணியளவில் இடம்பெற்றுள்ளது வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையில் உள்ள மைதானத்தில் இருக்கும் கிணறு ஒன்றில் மகாறம்பைகுளம் பகுதியை சேர்ந்த 23...
வவுனியாவில் மூன்று பிள்ளைகளும் தாயும் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி-ஒன்றரை வயது குழந்தை கவலைக்கிடம்!
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் 3 பகுதியில் உள்ள வீடு...
நகங்களைப் பிடுங்கி- கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட ஆனந்த சுதாகரன்- உண்மையைப் போட்டுடைத்த தாயார்!!
அரவணைவில் இருந்த தாயாரும் உயிரிழந்த நிலையில் , சுதாகரனின் பிள்ளைகள் தற்போது பாதுகாப்பின்றி உள்ளனர். பிள்ளைகளுக்காகவது மனம் இரங்கி ஆனந்த சுதாகரனை விடுவியுங்கள்.
இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல்...
கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட யாழ். பெண்! திடுக்கிடும் தகவல்
கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த நபர்களே இந்த கொலையினை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து...
கருணா வெளிப்படுத்தும் துரோகிகள் பட்டியல்
புளொட், ரெலோ, ஈபி.ஆர்.எல்.எப் ஆகியன எங்கள் போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகள், இவர்களை நாங்கள் துரத்தி துரத்தி சுட்டோம் என தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.
மேலும்,...
கதறியழுத சிறுமி : அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்த சரத் பொன்சேகா!!
எதிர்வரும் 3 மாதத்தில் சிங்கராஜா வனத்தில் உள்ள யானைகளுக்கு வேறு இடமொன்று வழங்கப்படாவிட்டால் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சிங்கராஜா வனத்திலுள்ள யானைகளை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பிலான...
58 லட்சம் ரூபா பெறுமதியான ஸ்கானர் இயந்திரத்துடன் புலிகளின் புதையலை தேடியவர் பொலிஸாரால் கைது!!
கிளிநொச்சி, அறிவியல்நகர் பகுதியில் நவீன உபகரணமொன்றின் உதவியுடன் விடுதலை புலிகளின் புதையல் தேடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த பகுதி நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சுற்றிவளைக்கப்பட்டு,...
வவுனியாவில் தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!!
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்தியநிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் 3 பகுதியில் உள்ள வீடு...







