Srilanka

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாண மாநகரில் சட்டவிரோதமாக இயங்கும் கேபிள் இணைப்புகளை உடனடியாக துண்டிக்குமாறு உத்தரவு

யாழ்ப்பாண மாநகரில் சட்டவிரோதமாக இயங்கும் கேபிள் இணைப்புகளை உடனடியாக துண்டிக்குமாறும் அதனை செயற்படுத்துவோரை பொலிஸார் ஊடாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவரும் ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின்...

வட பகுதியை உலுக்கிய மற்றுமொரு சோகம் – இளைஞன் பரிதாபமாக பலி

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான க.மிதுசன் என்ற இளைஞனே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். தந்தையின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக வவுனியா நகரிலிருந்து வாரிக்குட்டியூருக்கு...

வெளிநாட்டில் நான்கு பிள்ளைகள் – யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவரின் விபரீத முடிவு

நாட்களாக பார்க்க முடியவில்லை என்ற மனவிரக்தியில் அவர் விபரீத முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் நான்கு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், குறித்த வயோதிபத் தாய் தனிமையில் வாழ்ந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுப்...

யாழில் இருவேறு இடங்களில் விபத்து

யாழில் இருவேறு இடங்களில் இன்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயம் அடைந்துள்ளார். இந்த நிலையில், யாழ்ப்பாணம் - கோப்பாய் சந்தியில் கன்டர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி...

இலங்கையில் திகில் சம்பவம்! கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த இடமாக யால வனவிலங்கு பூங்கா மாறியுள்ளது. அங்கு வாழும் மிருகங்களின் செயற்பாடுகளே இதற்கு காரணமாக உள்ளது. இந்நிலையில் அண்மையில் அங்கு சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டவர்ளுக்கு அரிய...

யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவரின் விபரீத முடிவு!

வெளிநாட்டிலுள்ள தனது பிள்ளைகளை நீண்ட நாட்களாக பார்க்க முடியவில்லை என்ற மனவிரக்தியில் அவர் விபரீத முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோப்பாயில் கன்ரர் வாகனம் மோதி ஒருவர் பலி!!

யாழ்ப்பாணம், கோப்பாய் சந்தியில் கன்ரர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து இன்று காலை நடந்துள்ளது. முதியவர் படுகாயமடைந்த கோப்பாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக...

கொழும்பை நெருங்கும் ஆபத்து! நீரில் மூழ்குமா நாடாளுமன்றம்?

இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் தென்னிலங்கை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொழும்பை சூழவுள்ள சில பகுதிகள் நீரில் மூழ்கும் அபாய நிலையில் உள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.தொடர்ந்து மழை...

பெருக்கெடுக்கும் வெள்ளத்தால் புத்தளத்துக்கான தொடருந்து நிறுத்தம்!!

சிலாபத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக் காரணமாக புத்தளத்துக்கான கரையோரத் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சிலாபம், தல்வில ஊடாகக் கடலுக்குப் பாயும் கடுபிட்டி ஆறு நேற்றுப் பெருக்கெடுத்துள்ளது. அதையடுத்து தல்வில முகத்துவாரம் வெள்ளம் வடிந்தோட வசதியாக அகலமாக்கப்பட்டுள்ளது. அந்தப்...

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இளைஞன்!! முல்லையில் பயங்கரம்…!!

முல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்டவர் கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 வயதான வரதராஜா சதாநிசன் ஆவார்.நேற்று மாலை...