யாழில் ஆசிரியரொருவரின் மோசமான செயல்
யாழ்ப்பாணம் - தெல்லிப்பளையில் ஆசிரியரொருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்லிப்பளையில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 7இல் கல்வி கற்கும் 12வயது மாணவிகள் ஏழு பேரை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில்...
மாணவர்களுக்கு மாவா!! – 4 கிலோவுடன் இருவர் கைது!!
மாவாவுடன் இரு வேறு இடங்களில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலிப் பகுதியில் ஒருவரும், நாவாந்துறையில் வைத்து இன்னுமொருவரும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்து, 4 கிலோ கிராம் மாவா கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கு மாவா விற்பனை...
கேபிள் ரீவி இணைப்புகளுக்கு வருகின்றது ஆபத்து!! – யாழ். நீதிமன்று வழங்கியது கட்டளை!!
யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக வழங்கப்படும் கேபிள் ரீவி இணைப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் அனுமதியளித்து கட்டளை வழங்கினார்.
யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின்...
கீரிமலை நகுலேஸ்வரம் கோயில் கோபுரத்திற்கு இடி விழுந்தது ஏன்…?
யாழ்.குடாநாட்டில் நேற்று நண்கல் பரவலாகப் பொழிந்த இடியுடன் கூடிய மழையின் போது, கீரிமலை நகுலேசுவரம் ஆலய நுழைவாயிற் கோபுரத்தின் யாளிகள் மின்னல் தாக்கத்தால் சேதமடைந்தன.கோபுரத்தின் வர்ணப்பூச்சு வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்தச்...
இலங்கையை அச்சுறுத்தும் கொடிய நோய்! 14 பேர் மரணம் – 400 பேர் பாதிப்பு
இன்புளுவென்ஸா வைரஸ், எடினோ வைரஸ், நியூமோகொக்கல் பக்டீரியா காரணமாக தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலால் மற்றொரு குழந்தை உயிரிழந்துள்ளது.
8 பரீட்சைகள் பிற்போடப்பட்டன
சீரற்ற வானிலைக் காரணமாக, பரீட்சைகள் திணைக்களத்தால் நடத்தப்படவிருந்த 8 பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, இந்த மாதம் 24,25,26,27 மற்றும் ஜுன் மாதம் 2ஆம் திகதி நடத்தப்படவிருந்த 8 பரீட்சைகளே இவ்வாறு பிற்போடப்படுவதாக பரீட்சைகள்...
முல்லைத்தீவில் யானையின் சாவுக்கு காரணமான சிறிலங்கா இராணுவ கப்டன் கைது
முல்லைத்தீவு- தேராவில் பகுதியில் காட்டு யானை ஒன்று மரணமடைந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தேராவில் பகுதியில் உள்ள 68-3 பிரிகேட்டைச் சேர்ந்த சிறிலங்கா இராணுவ...
யாழ்ப்பாணத்தில் தற்போது கடும் காற்றுடன் மழை!!
யாழ்ப்பாணத்தில் தற்போது கடும் மழை பெய்து வருகின்றது. கடும் காற்று, மற்றும் இடியுடன் கடும் மழை பெய்கின்றது.
நேற்றும் கடும் இடி மின்னலுடன் வடக்கில் பல பாகங்களில் கடும் மழை பெய்திருந்தது. பல இடங்களில் மின்னல்...
இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற நபர் – யாழில் சம்பவம்!
கூரிய ஆயுதமொன்றால் வெட்டப்பட்டு காயமடைந்த நிலையில் இரத்தம் சொட்டச் சொட்ட பாதிக்கப்பட்டவர் நேற்று மாலை நெல்லியடி பொலிஸ் நிலையம் வந்தார்.
அவரைத் தொடர்ந்து அவரை வெட்டிய நபர் கத்தியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
பாதிக்கப்பட்டவர் தன்னை...
தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினருக்கு கிடைத்த பெட்டி!
விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி முன்னாள் போராளியின் வீட்டில் விமானப் படையினரால் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பெட்டியொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன் (தீபன்) என்பவரின்...








