குளத்தில் மீன்பிடித்தவருக்கு எமனான மின்னல்- சோகத்தில் குடும்பம்!!
குளம் ஒன்றில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர் ஒருவர் சற்று முன்னர் மின்னல் தாக்கி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.புத்தளம்- தப்போவ குளத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவரே இவ்வாறு மின்னல் தாக்கத்துக்கு இலக்கானர்.புத்தளம் இடர் முகாமைத்துவ...
வளைவில் திரும்பிய ஓட்டோ கட்டுப்பாட்டை இழந்தது! பின்னர் நடந்தது என்ன-? — புத்தூரில் சம்பவம்!!
வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது. அதில் மூவர் படுகயாமடைந்தனர்.இந்த விபத்து புத்தூர் பிரதேச சபை முன்பாக இன்று காலை நடந்துள்ளது.பருத்தித்துறையிலிரந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி,...
மாங்குளத்தில் அதிகாலை நடந்த திகில் சம்பவம் – ஆயுதத்தால் மிரட்டிக் கொள்ளை!! அதிர்ச்சியடைந்த ஊழியர்!!
மாங்குளம், ஒட்டுருத்தகுளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில்இன்று அதிகாலை கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.வான் ஒன்றில் வருகை தந்த இருவர், எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்த ஊழியரை கூரிய ஆயுதம் ஒன்றை காட்டி மிரட்டி...
“கூட்டமைப்பே மௌனத்தை கலை“- கிளிநொச்சியில் திரண்ட மக்கள்!!
எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து கிளிநொச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.சமத்துசம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொது மக்கள் பலர் கலந்து...
யாழ். மதுபான நிலையத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு (படங்கள்)
யாழ். இராசாவின் தோட்ட வீதியிலுள்ள மதுபான நிலையத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த மதுபான நிலையத்தில் வேலை செய்யும் ஏழாலை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய கௌரீசன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார்...
ஏ-9 வீதியில் ஒருபகுதி தாழிறங்கியது!
கண்டி-யாழ்ப்பாணம் ஏ-9 வீதியின், ஒருபகுதி தாழிறங்கியுள்ளதால், அவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிகமிக அவதானத்துக்கு வானங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கண்டி மாவட்டத்தில், அலவத்துகொட 8ஆம் மைல்கல் பகுதியிலேயே, வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது.இந்த வீதி,...
முள்ளிவாய்க்காலில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய விடுதலைப் புலிகளின் மூத்த போராளி!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான ‘காக்கா அண்ணன்’ மௌன விரதம் மேற்கொண்டார் இச் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட காக்கா அண்ணன்...
யாழில் பல பகுதிகளில் நாளை மின்தடை!
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(20) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.இதன்படி, நாளை காலை- 08.30 மணி...
ஓமந்தையில் இ.போ.ச. – தனியார் பேருந்துகள் விபத்து!- நால்வருக்குக் காயம் (படங்கள்;)
புளியங்குளத்துக்கும், ஓமந்தைக்கும் இடையே இன்று பிற்பகல் நடந்த பேருந்து விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் வவுனியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.தனியார் பேருந்தும், இ.போ.ச. பேருந்துமே விபத்துக்குள்ளாகியுள்ளன. தனியார் பேருந்து சடுதியாக...
சில தினங்களுக்கு முன் காணாமற்போனவர் யமுனா ஏரியில் சடலமாக மீட்பு!!
யாழில் கடந்த 19ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்படும் நபரொருவரின் சடலம் இன்று காலை நல்லூர் பகுதியிலுள்ள யமுனா ஏரியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்ட நபர் யாழ். செம்மணி வீதியை சேர்ந்த இராமையா ஜெயராசா...









