Srilanka

இலங்கை செய்திகள்

யாழ்.புங்கன் குளத்தில் கார் மீது புகையிரதம் மோதி விபத்து!

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்து கொண்டிருந்த யாழ்.தேவி புகையிரதத்துடன் சொகுசு கார் மோதி விபத்துக் குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்.அரியாலை- புங்கன்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில்...

யாழில் இடியுடன் கூடிய மழை- நகுலேஸ்வரம் மீது விழுந்தது இடி- கோபுரத்தின் ஒரு பகுதி சேதம்!!

யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் இருந்து சுமார் 2 மணித்தியாலங்கள் மின்னல்,இடியுடன் கூடிய மழை பெய்ததால் மக்களின் இயல்பு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. எனினும் ஆங்காங்கே மின்னல், இடித்...

சாவகச்சேரி பாடசாலையில் மின்னல் தாக்கம்

தென்மராட்சி, சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் கணினி ஆய்வுகூடத்தை இன்று மதியம் மின்னல் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கணினி ஆய்வுகூடத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்மானி மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதையடுத்து யாழ்ப்பாணம் மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் சாவகச்சேரிக்குச் சென்றுள்ளதுடன்,...

யாழில் இன்று காலை நடந்த சோகம் – தந்தையும் மகனும் பரிதாபமாக பலி

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 56 வயதான ஜெகனாந்தன் மற்றும் 29 வயதான சஞ்சீவன் ஆகியோர் மின்சார தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தம் இன்று காலை...

சற்றுமுன் வவுனியாவில் 8வயது சிறுமி மரணம்-சகோதரியை காப்பாற்ற உதவி கோரும் பெற்றோர்(பகிரவும்)

சற்றுமுன் வவுனியாவில் இருதயமாற்று சிகிச்சைக்கு உதவிகோரியிருந்த குருமன்காடு சந்தியை சேர்ந்த ரியோன்தம்பதிகளின் இரண்டு  மகள்களான சகோதரிகளில் தனிஸ்கா என்ற 8வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் தனிஸ்கா மேலும் இதுபற்றி அறியவருவதாவது இலங்கை...

சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இருளில் மூழ்கும் வடக்கு மாகாணம்!

வடக்கு மாகாணம் முழுவதும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் மின்சாரம் முழுமையாக தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. வடக்கிற்கான...

சிவாஜிலிங்கத்தை கைதுசெய்ய வேண்டும் -செஹான் சேமசிங்க

வடக்கு மாகண சபைக்  கொடியை அரைக்கம்பத்திலும் பறக்க விடுவோம். தேவையென்றால் தலைகீழாகவும் பறக்கவிடுவோம் என்று அரசியலமைப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள வடமாகாண சபை உறுப்பினர்  எம். கே . சிவாஜிலிங்கத்தை உடனடியாக கைது...

புத்தளம் – கொழும்பு ரயில் சேவை பாதிப்பு!

ஹெமில்டன் வாவி பெருக்கெடுத்துள்ளமையின் காரணமாக புத்தளம் – கொழும்பு ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது. லுணுவில ரயில் நிலையத்துடன் ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையினால் மலையகத்தில் பாதிப்பு!

மலையகத்தில் 21.05.2018 அன்று ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் அட்டன் பூல்பேங்க் பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண் மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளது. 21.05.2018 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் வீட்டின் பின்புறத்தில் அமைந்திருந்த குன்றில்...

தாவடியில் பொலிஸார் அதிரடி! மாட்டிய 23வயது பிரபல ரவுடி!!

யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் வைத்து கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று தெரிவிக்கப்படும் முக்கிய சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது...