Srilanka

இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்காலில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய விடுதலைப் புலிகளின் மூத்த போராளி!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான ‘காக்கா அண்ணன்’ மௌன விரதம் மேற்கொண்டார் இச் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட காக்கா அண்ணன்...

கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை!

பொலன்னறுவை- அத்தனகடவல, ஜயசிறிபுர பிரதேசத்தில், தவறி ஆழமான கிணற்றுக்குள் விழுந்த யானை ஒன்றை மீட்பதற்கான முயற்சிகளில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய, குறித்த இடத்துக்கு இன்று (18) வருகைத்தந்த...

இலங்கையில் புதிய பேருந்து கட்டணங்கள் வெளியானது..

நாட்டில் பேரூந்து கட்டணமானது 6.56% ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில், புதிய கட்டண விவரங்களை, தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் புதிய கட்டணங்கள், கடந்த (16) முதல் அமுலுக்கு வந்ததாக ,...

பூநகரி – பரந்தன் வீதியில் விபத்து – கல்வித் திணைக்கள உத்தியோகத்தர் உயிரிழப்பு!

பரந்தன்- பூநகரிக்கு இடையில் வடக்கு மாகாண திணைக்களத்தின் பிக் கப் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் உயிரிழந்தார்.இந்த விபத்து இன்று முற்பகல் 11.35 மணியளவில் இடம்பெற்றது.கல்வித் திணைக்களத்தின் பிக்கப் வாகனத்தின் சில்லு...

யாழ்ப்பாண மாநகர வர்த்தகர்கள் முழுநேர கடையடைப்பு முன்னெடுப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று தமிழ் தேசிய துக்க நாள் கடைப்பிடிக்க விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து முழுநாள் கடையடைப்பை யாழ்ப்பாண வர்த்தகர்கள் முன்னெடுத்தனர்.முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு இன்று அரைநாள் கடையடைப்புக்கு வடக்கு மாகாண சபை...

யாழ்.செயலகம் முன்பாக விபத்து: மாணவியும் தந்தையும் காயம்!

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன் போதனா வைத்தியசாலை பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகின. மோட்டார் சைக்கிளிலில் பயணித்த மாணவியும் அவரது தந்தையும் காயமடைந்தனர்.கண்டி நெடுஞ்சாலையில் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக...

யாழ் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவர்கள் போரில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று போரில் கொல்லப்பபட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது.ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து வகுப்பறைகளில் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்தனர்.

ஒன்பதாவது முள்ளிவாய்க்கால் ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீருடன் நினைவேந்தப்பட்டது! (Video)

ஒன்பதாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் பொதுச் சுடரேற்றி நினைவு கூறப்பட்டது.இன்று (18-05-2018) 2009 இறுதி போரில் கொல்லப்பட்ட பொது மக்களை நினைவு கூர்ந்து நடத்தப்படுகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு...

இரு ஆண்களை ஒரே வேடத்தில் திருமணம் முடித்த பெண்!

பெண்ணொருவர் இரண்டு பெயர்களில் நடித்து, ஒரே பாதுகாப்பு முகாமில் சேவை செய்த இரண்டு நபர்களுடன் பல வருடங்களாக குடும்பம் நடத்தியமை தொடர்பிலான தகவல் மாவதகம பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,...

யாழ் நகரில் சுகாதாரத்தை பேணத் தவறிய முன்னணி வெதுப்பகத்திற்கு சீல்!!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல முன்னணி வெதுப்பகம் ஒன்று நீதிமன்ற உத்தரவின்படி இன்று மதியம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.உணவு தயாரிப்பும், திருத்த வேலைகளும் ஒரே இடத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சுகாதார விதிமுறைகள்...