முள்ளிவாய்க்கால் மண் நோக்கி மாணவர்களின் மோ.சைக்கிள் பேரணி புறப்பட்டது!
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நோக்கிய உந்துருளி (மோட்டார் சைக்கிள்) பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து இன்று காலை ஆரம்பமானது.பேரணி ஏ9 கண்டி வீதியூடாக பரந்தன் சந்தியை அடைந்து...
முள்ளிவாய்க்கால் வலி சுமக்கும் ஊர்தியில் அஞ்சலித்த வெளிநாட்டுப் பெண்! (VIDEO)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபமேற்றிய ஊர்தி இன்று வவுனியாவைச் சென்றடைந்த போது, அதனைக் கண்ட வெளிநாட்டுப் பெண் ஒருவர் ஊர்திக்கு மதிப்பளித்து அஞ்சலி செலுத்தினார்.வவுனியா பஜார் வீதியில் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களிலுள்ள வர்த்தகர்கள்...
#TamilGenocideMay18 – உலகளாவிய ரீதியில் twitter மற்றும் Facebook கணக்குகளை ஆக்கிரமிப்போம்!
தமிழ் இன அழிப்பு நாளான மே 18 ஐ நினைகூரும் வகையில் உலகளாவிய ரீதியில் twitter மற்றும் Facebook கணக்குகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையினை (ரெண்டிங்) ஊடகவியலாளர்களும் தமிழ் இளையோரும் இணைந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.#TamilGenocideMay18என்ற...
இலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி? பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே
என்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் ஆங்கில நூலின் தமிழாக்கத்தின் ஒரு பகுதி (இக்...
இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட பெயர் விவரங்கள் வெளியீடு!!
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்த பின்னர் இலங்கை படையினரின் தடுப்புக்காவலில் இருந்த 280 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.இவ்வாறு காணமற்போனவர்களில் குறைந்தது 25...
இலங்கையில் இறால் சாப்பிட்டால் உயிர் ஆபத்து ஏற்படுமா?
இலங்கை இறால் சாப்பிட்டால் உயிராபத்து ஏற்படும் என எச்சரிக்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் தகவல்கள் பரவி வருகிறது.இலங்கை கடலிலுள்ள இறால்களில் அடையாளம் காண முடியாத ஒரு வகையான வைரஸ் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதனை...
விடுதலைப் புலிகளின் பெயரில் வீதிகளா? – ராஜித
வடக்கில் நிர்மாணிக்கப்படும் புதிய வீதிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்தவர்களின் பெயர்கள் சூட்டப்படுவதாக தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையுமில்லையென அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.அமைச்சரவை முடிவை அறிவிக்கும் வாராந்த...
யாழில். மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் விபத்து!
மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இளம் பெண்கள் இருவரை மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் இன்று மாலை யாழ்ப்பாணம் கட்டப்பிராய்ச் சந்தியில் இடம்பெற்றது.யாழ்.இருபாலை...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல்வாதிகள் அகற்றப்பட்டனர்!!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் முதன்மைச் சுடரை அரசியல்வாதிகள் ஏற்றக் கூடாது என்று பலதரப்பிலி ருந்தும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்த நிலையில், வடக்கு மாகாண சபை நடத் தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் முதன்மை சுடர்களை போரில் பாதிக்கப்...
ஒரு கோடி பெறுமதியான -ஒரு கிலோ ஹெரோயின்!!
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட ஒரு கிலோ ஹெரோயின் சிறப்பு அதிரடிப் படையினரால் பளைப் பிரதேசத்தில் வைத்து நேற்று முன்தினம் இரவு கைப்பற்றப்பட்டுள்ளது. ஹெரோயினைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இருவரைக் கைது செய்துள்ளதாகப்...