மலசலகூடக் குழியில் ரவைகள் மீட்பு
அச்வேலிப் பகுதியில் மலசலகூடக் குழி ஒன்றிலிருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.நீண்ட காலமாக பாவனைக்குட்படுத்தப்படாத வீடொன்றின் துப்பரவுப் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது.இதன்போது மலசலகூடக் குழியிலிருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப்...
வவுனியாவில் ஆயுதங்களை தேடிய படையினர்: மீட்டதோ உக்கிய பரல்!!
வவுனியா கூமாங்குளம் காளி கோயில் வீதியில் உள்ள வீட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் கண்டறியத் தேடுதல் நடத்திய படையினர், இறுதியில் உக்கிய பரல் ஒன்றையே மீட்டுள்ளனர்.நீதிமன்ற அனுமதியுடன் இந்தத் தேடுதல் நடத்தப்பட்டது....
இரு தினங்களாக கடும் மழை- காலி, களுத்துறையில் வெள்ளம்!!
கடந்த இரண்டு நாள்களாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக காலி, களுத்துறை மாவட்டங்களின் தாழ்ந்த பிரதேசங் கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, என்று இடர் முகாமைத்துவ மையப் பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி...
யாழ்ப்பாணத் தமிழனின் படைப்பில் உருவான கார்கள்! (VIDEO)
முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை(13)காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை மற்றும் திருமதி இ.பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக்...
காதலி மரணம்: காதலன் விளக்கமறியலில்!
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கட்டைப்பறிச்சான் பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காதலி உயிரிழந்துள்ளதுடன் காதலன் எதிர்வரும் திங்கள் கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.முல்லைத்தீவு அலம்பில், கெனேடியன் வீதியைச் சேர்ந்த...
வித்தியாவின் கனவுகளை சிதைத்த இன்றைய நாள்!
வரலாற்றில் பல நாட்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை, அவற்றை நினைவுகூர்வதை யாரும் கசப்பாய் உணர்ந்ததில்லை, ஆனால் சில நாட்கள் கறுப்புதினங்களாக மாறாத வடுவை சுமந்துகொண்டு இருக்கின்றன. அந்த நாட்களை சிந்திக்கவே சற்று தயங்கிவிடும்...
வசமாக மாட்டிய கொள்ளைப் பேர்வழி!
கத்தி முனையில் 80 ஆயிரம் ரூபா பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டவர், 8 வருடங்களின் பின்னர் கொள்ளையடிக்கப்பட்டவரிடம் மாட்டினார். அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.சம்பவம் கோப்பாயிலுள்ள தேநீர்க் கடை ஒன்றில் நேற்று இடம்பெற்றது.கோப்பாயில் 8...
யாழில் சிக்கிய முக்கியஸ்தர்கள்!
வாள்வெட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நீர்வேலியில் கோயிலில் கடந்த திங்கட்கிழமை வாள்வெட்டு இடம்பெற்றது.மறுநாள் வாள், மோட்டார் சைக்கிளுடன் 3...
அதிர்ச்சியை ஏற்படுத்திய மாணவனின் தற்கொலை!
இலங்கையில் நண்பர்களின் கிண்டல்களை தாங்கிக் கொள்ள முடியாத மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கம்பஹா அரமங்கொட பிரதேசத்தை சேர்ந்த லசித தில்ஷான் நிஷங்க என்ற 18 வயதுடைய...
விடுதலைப் புலிகளின் பெயர்கள் இன்டர்போல் பட்டியலில் இருந்து நீக்கம்!
யாருடைய தேவைக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர்கள் இன்டர்போல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது என சிங்களப் பத்திரிகையொன்று கேள்வி எழுப்பியுள்ளது.கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் 154 பேரின் பெயர்கள் இவ்வாறு...