Srilanka

இலங்கை செய்திகள்

இரண்டு பிள்ளையின் தாய்க்கு ஏற்பட்ட பரிதாபம்!

கொழும்பில் தீ பற்றிக் கொண்டமையால் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குப்பை எரித்து கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தாயின் ஆடையில் தீ பற்றியமையால் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என...

இலங்கையில் ஆபத்தான நபராக மாறியுள்ள வைத்தியர்!

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு தகுதியற்ற இதய சத்திர சிகிச்சை வைத்தியர் ஒருவர் வந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.கராப்பிட்டிய வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக குறித்த தகுதியற்ற வைத்தியர் ஒருவர் வந்துள்ளார்.இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் தகுதியை முழுமையாக பூர்த்தி செய்யாத...

யாழில் அட்சய திருதியை..!

அட்சய திருதியை தினமான இன்று புதன்கிழமை (18) யாழ். நகரிலுள்ள நகைக்கடைகளில் நகைகள் கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டினர். இத்தினத்தில் நகைகள் கொள்முதல் செய்தால், தொடர்ந்து நகைகள் கொள்வனவு செய்யலாம் என்ற...

ஊடகவியலாளருக்கு பார்சலில் வந்த போதைப்பொருள்: நடந்தது என்ன?

ஸ்பெய்ன் நாட்டிலிருந்து ஊடகவியலாளர் ஒருவருக்கு அனுப்பப்பட்ட ஹஷீஸ் எனும் போதைபொருளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.நேற்று பிற்பகல் கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் இந்த போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடக பேச்சாளர்...

கனடாவில் மகன் கொலை: யாழில் கதறும் தாய்: அம்பலமாகும் உண்மைகள்!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் கோரமான முறையில் கனடாவில் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி வெளியானமை அறிந்ததே.சன்சீ கப்பல் மூலம் கனடாவுக்கு சென்ற 37 வயதான கிருஷ்ணகுமார் கனகரட்ணம் கொலை செய்யப்பட்டுள்ளதாக கடந்த...

இலங்கை கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய உயிரினம்!!

இலங்கைக் கடற்பரப்பில் அபூர்வமான உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஒட்டிப் பிறந்த கடலாமை குட்டிகள் இரண்டு மாத்தறை மிரிஸ்ஸ கடற்கரையில் கடல் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த இரண்டு கடலாமை குட்டிகளும் நேற்றைய தினம் கண்டுபிடிக்க...

யாழ் பல்கலை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் தொழிநுட்ப பீடங்களின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழக பதிவாளரினால் இன்று இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.விடுதி வசதி பெற்றுக்கொண்ட மாணவர்கள் அனைவரும் எதிர்வரும் 21,22ஆம்...

யுவதி ஒருவருக்கும் இராணுவ வீரருக்குமிடையில் கருத்து மோதல்!

இலங்கை வங்கியில் ஏ.டி.எம் இயந்திர சேவையை பெற்றுக்கொள்ள சென்ற யுவதி ஒருவருக்கும், இராணுவவீரர் ஒருவருக்குமிடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவம் இன்று பிற்பகல் புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், ஏ.டி.எம் இயந்திர சேவையை...

யாருக்கு செல்லும் முக்கிய பதவிகள்? கசிந்த தகவல்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான பதவிகள் 19 ஆம் திகதி நிரப்பப்படுமென அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை கட்சியின் மறுசீரமைப்பு குழு கூடவுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட அரசியல் சபை 11ஆம்...

தாலிக்கொடியாக மாறிய அரைஞாண் கொடி!

அரைஞாண் கொடிகளை தாலிக்கொடிகள் என நூதனமாக ஏமாற்றி அடகுவைத்துப் பெறுமதியான பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் பதிவாகியுள்ளது.தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள மூன்று நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்ட தாலிக்கொடிகள் பல நாட்களாகியும்...