மயிலிட்டி மக்களிடம் இராணுவத்தினர் வேண்டுகோள்!
மயிலிட்டி பகுதியில் இராணுவத்தின் பாவனையில் இருந்த பகுதிகளில் 678 ஏக்கர் நிலம் பொது மக்களிடம் அண்மையில் கையளிக்கப்பட்டன.மயிலிட்டி பகுதியில் நேற்றைய தினம்(18) மாலை வீட்டு உரிமையாளர்கள் வீட்டினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்ட...
பெண் ஊழியர்களுக்கு வாலிபர்கள் விடுத்துள்ள கோரிக்கை!
திருகோணமலை மாவட்டத்தில் அரச திணைங்களங்களில் கடமையாற்றும் பெண் ஊழியர்கள் கடமை நேரத்தில் கௌரவமான உடைகளை அணிய வேண்டுமென திருகோணமலை மாவட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள வாலிபர் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரச திணைக்களங்களில் கடமையாற்றி...
இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள பிரபல தென்னிந்திய நடிகர்
சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டு பிரபல தென்னிந்திய நடிகர் சுபு (பஞ்சு சுபு) தமிழகத்திலிருந்து இலங்கையின் நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளார்.தமது குடும்பம் சகிதம் முதன்முறையாக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நடிகர் சுபு, நுவரெலியாவில் வசந்த...
வவுனியாவில் மூவருடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கில் விபத்து : நால்வர் வைத்தியசாலையில்
வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று (19.04.2018) மாலை 6.00 மணியளவில் மூன்று நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கில் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில்...
கொழும்பு வெள்ளவத்தையில் கோர விபத்து!! இளைஞன் மரணம்!!
கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்களில் பயணித்த இளைஞனே இந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளார்.அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் பேரூந்தின் பின்னால் சென்ற மோட்டார்...
இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு தீர்வை வரி அறவிடப்படும் நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது.நாடளாவிய ரீதியில் நேற்று அக்ஷய திருதியை கொண்டாடப்பட்டது. அதையடுத்து இன்று தங்கத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.24...
100 கோடி ரூபா செலவில் மீள் புனரமைப்பு செய்யப்படப் போகும் இலங்கைப் பாராளுமன்றம்!!
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியானது 35 ஆண்டுகளுக்குப் பின்னர் 100 கோடிரூபா செலவில் மறுசீரமைப்புச் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்குரிய அமைச்சரவைப் பத்திரமானது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுசெயலர் தம்மிக திசாநாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தின் கூரை, வாயில் கதவுகள்,...
இலங்கை, சர்வதேசப் பொலிஸாரினால் தேடப்படும் முக்கிய நபர் சிங்கப்பூரில் சுதந்திரமாக சுற்றித் திரியும் காட்சி இணையத்தில் வெளியானதால் பரபரப்பு!!
மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் சுதந்திரமாக சுற்றித்திரிவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட அர்ஜுன் மகேந்திரன் பிணைமுறி மோசடி மூலம் பாரிய...
லிந்துலையில் 100 அடி பள்ளத்திற்கு உருண்டு சென்ற வேன்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை டயகம பிரதான வீதியில் லிந்துலை நாகசேனை பகுதியில் இன்று மாலை வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.அதில் பயணஞ்...
வங்கிகளின் செயற்பாடு சீர்குலையும் ஆபத்து!
நிதிசார் குற்றங்களை இலங்கையில் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.பயங்கரவாத அமைப்பு ஒன்றையும் அதன் காரணமாக ஏற்பட்ட யுத்தத்தையும் கருத்திற்கொண்டு இலங்கையில் முன்னுரிமை அளிக்கப்பட...