துப்பாக்கி முனையில் துணிகரக் கொள்ளை!!
கம்பஹா – சீதுவை நகரில் உள்ள தனியார் வங்கியில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இன்று காலை தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் துப்பாக்கி முனையில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளையிடப்பட்ட...
வேலையில்லா பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வுகள் மன்னாரில் ஆரம்பம்!!
மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் வகையிலான நோ்முக தோ்வுகள் நேற்றையதினம் (17-04-2018) செவ்வாய்க்கிழமை முதல் மன்னார் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.இந்த நோ்முக தோ்வுகள் மூன்று...
நாடளாவிய ரீதியில் களைகட்டிய அக்ஷய திருதியை!! நகைக்கடைகளில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்!!
தமிழர்களின் பண்பாடுகளில் ஒன்றான அக்ஷய திருதியை தினம் இன்று நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது.இன்றைய தினம் நகை வாங்கி அணிவதால் செல்வம் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.இதை முன்னிட்டு இலங்கை முழுவதும் உள்ள நகைக்கடைகள்...
ஒரே நாளில் இலட்சாதிபதியானா யாழ் மீனவர்!
யாழ்.வடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழில் செய்த மீனவர் ஒருவருக்கு இன்றைய தினம் 20 ஆயிரம் கிலோ மீன்கள் அகப்பட்டு உள்ளன. வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்யும் மீனவருக்கே...
மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வரும் விடுதலைப் புலிகள்!
இலங்கை அரசு தமிழ் மக்களை வகைதிகையற்ற ரீதியில் இனப்படுகொலை செய்தது. போர்க்குற்ற மீறல் என்றும் மனித உரிமை மீறல் என்றும் உலகம் அழைத்தாலும் உண்மையில் நடந்தது ஓர் இனப்படுகொலை என்பதை உலகின் மனசாட்சி...
யாழ் சென்ற மனித நேயம் மிக்க மனிதன் யார் தெரியுமா?
அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் குழந்தைகளை சந்திப்பதற்காக வாழைச்சேனை, கோரளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் யாழ். சென்றுள்ளார்.ஆனந்த சுதாகரனின் மனைவி யோகராணியின் 31ஆம் நாள் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.குறித்த நிகழ்வில் கலந்து...
நீராடச் சென்ற நடிகை பரிதாபமாகப் பலி!
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை யடிபேரிய பிரதேசத்தில் களனி கங்கையில் நீராட சென்ற யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு உயிரிழந்தவர் 27 வயதுடைய ஒரு...
யாழில் நள்ளிரவில் நடந்தேறிவரும் விபரீதம்…!
யாழ். அளவெட்டி பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் நேற்று முன்தினம்(15.04.2018) நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இது...
பல்வேறு தடைகளையும் மீறி அன்னை பூபதியின் நினைவிடத்தில் இன்று சிரமதானம்!
மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களினால் கல்லடி நாவலடியில் உள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவிடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சிரமதான நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.நேற்றைய தினம் (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது அமர்வின்போது...
வடக்கு மாகாண உற்பத்திகளுக்கு கனடாவில் கிடைத்த மவுசு!! (படங்கள்)
வடக்கு மாகாணத்தில் முன்னாள் போராளிகள் மற்றும் மாற்று திறனாளிகளால் சிரட்டை, ஐஸ் கிரீம் குச்சிகள் , கழிவுப் பலகைகளை கொண்டு உருவாக்கப்பட்ட கைப்பணி பொருட்களுக்கு கனடாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.குறித்த பொருள்களை...