யாழில் இன்று கருணைமனு மற்றும் கையெழுத்து சேகரிப்பு!
ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவதற்கான கையெழுத்துப் போராட்டமொன்று இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.தமிழர் சமூக முன்னேற்ற நிறுவனம் மற்றும் தமிழ் இளைஞர்கள்...
சிங்கப்பூரிலிருந்து கடத்திவரப்பட்ட தங்க ஆபரணங்கள் மீட்பு!
சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்திவரப்பட்ட ஒரு கோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.சிங்கப்பூர் நாட்டில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை...
தேர்தல் காலங்களில் மட்டும் எங்களை கருத்தில் கொள்ளாதீர்கள் –மன்னார் மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள்!
தேர்தல் காலங்களில் மட்டும் எங்களை கருத்தில் கொள்ளாது ஏனைய காலங்களிலும் எங்களை கருத்தில் கொண்டு வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க எமது அரசியல் வாதிகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்என மன்னார்...
அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மன்னாரில் கையெழுத்து போராட்டம்!
அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக பல்வேறு பொது அமைப்புக்களினால் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னாரில் இன்று(24) சனிக்கழமை காலை சமூக அமைப்புக்கள்...
கொள்ளையர்களின் தாக்குதலில் சாவகச்சேரி பொலிஸ் பரிசோதகர் உயிரிழப்பு!
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மைலம்பாவெளி காமாட்சி அம்மன் கோவிலுக்கு மட்டக்களப்பை சேர்ந்த தனது நண்பியுடன் காரில் சென்று திரும்பியவேளை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் காரை மறித்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட...
பாடசாலை சுற்றுலா சென்ற மாணவர் ரம்பொட நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழப்பு!
பாடசாலை சுற்றுலா சென்ற மாணவர் ஒருவர் நுவரெலியா ரம்பொட நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு 10.30 அளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.தம்புளை பகுதியிலுள்ள தேசிய பாடசாலையொன்றில் தரம்...
ஆனந்த சுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை!
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதி சச்சியானந்தம் ஆனந்தசுதாகரனை அவரது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக நிபந்தனைகளின்றி பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை மட்டக்களப்பு...
சாவகச்சேரி பேருந்து நிலையத்திற்கு அருகில் இளைஞன் மீது கத்திக்குத்து!
வழக்குக்கு வந்து விட்டு வெளியே வந்த பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த இளைஞரை கத்தியால் குத்திக் காயப்படுத்தினார் வவுனியா கல்வளையைச் சேர்ந்த நபர்.கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம்...
பிரதேச சபை உறுப்பினரான பாடசாலை மாணவி!
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளுக்கு அமையப் பாடசாலை மாணவி ஒருவர் பிரதேச சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.நாத்தாண்டிய குடாவேவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தி சுபா தென்னகோன் என்ற மாணவியை இவ்வாறு...
ஜனாதிபதி ஊடக பிரிவு பொய் பிரச்சாரம் செய்கிறது – அருட்தந்தை மா. சக்திவேல்!
இடையூறுகளுக்கு மத்தியில் ஜனாதிபதியிடம் முன்னாள் அதிபரின் படத்தைக் கொடுத்தபோது ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினரால் எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் காட்டியே சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சந்திப்பு நடை பெற்றதாக பொய்ப் பிரச்சாரம் செய்கின்றது....