Srilanka

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம்- நாயன்மார் கட்டு பகுதியில் இளம்பெண்கள் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் நாயன்மார் கட்டு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் நின்றிருந்த மூன்று பெண் பிள்ளைகள் மீது சற்று முன்னர் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கோவில் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த பெண் பிள்ளைகள் மீது 28...

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் தங்கப் புதையலை பாதுகாக்கும் மர்மபொருள்..! (படங்கள்)

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த தங்கத்தை பொலிஸார் தேடியுள்ளனர்.கிடைத்த தகவலுக்கு அமைய அந்தப் பகுதியில் இன்று நண்பகல் அகழ்வு பணி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.தங்கம் புதைத்ததாக சந்தேகிக்கப்படும் இடத்தில் சுமார்...

அமெரிக்காவுக்கு தப்பியோடிய பசில்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச திடீரென அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாகவே அவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்...

நாமலுக்கு நடந்த விபரீதம்…!

ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா செல்ல, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அமெரிக்கா அனுமதி மறுத்துள்ளது.ரஷ்யாவுக்கு சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளராக சென்ற நாமல் ராஜபக்ஷ அங்கிருந்து உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அமெரிக்காவின்...

இலங்கை ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடித்தடை!

இலங்கை ஜனாதிபதி உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை ஒன்றை விதித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இலங்கையின் மேற்கே கம்பஹா மாவட்டம் முத்துராஜவளை சரணாலயப் பகுதியில் கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற அனைத்து...

அக்காவை கொன்ற தங்கை

அக்காவின் கணவர் மீது ஆசை கொண்ட காரணத்தினால் இளைஞருடன் சேர்ந்து அக்காவை பச்சிளம் குழந்தை முன்பாக தங்கை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு...

சிறிலங்கா அதிபரை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்த பாகிஸ்தான் அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று இரவு பாகிஸ்தான் சென்றடைந்துள்ளார்.இஸ்லாமாபாத் நூர்கான் விமானப்படைத் தளத்தைச் சென்றடைந்த சிறிலங்கா அதிபரை, பாகிஸ்தான் அதிபர் மமூன் ஹுசேன்...

யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தியோரின் குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு

யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்திக்க மறுத்து விட்டார் என்று வெளியான செய்திகளை சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு ஆதாரங்களுடன் மறுத்துள்ளது.கடந்த 19ஆம்...

ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கைப் பிரேரணை – 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணை ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் 80இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.ஐதேக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில்...

இலங்கை அரசாங்கத்தின் தீர்மானங்களில் தாமதம்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அதிருப்தி

இலங்கை அரசாங்கத்தின் தீர்மானங்களில் நிலவும் தாமதம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை காணொளியில் காண்க…