முகநூல் மீதான தடையை நீக்க சிறிலங்கா நிபந்தனை
வட்ஸ் அப் சமூக வலைத்தள செயலி மீது விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நள்ளிரவு நீக்கப்பட்டுள்ள அதேவேளை, முகநூல் மீதான தடையை நீக்குவது குறித்து இன்று முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.கடந்த 7ஆம் நாள் தொடக்கம்...
இலங்கையில் இணையவழி வர்த்தகத்திற்கும் புதிய சட்டங்கள் அறிமுகம்
இலங்கையில் இணையவழி வர்த்தக நடவடிக்கைகளிற்கு புதிய சட்டங்களை அமுலாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இலங்கை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஈ.கொமர்ஸ் எனப்படும் மின்வர்த்தகம் தொடர்பாக இலங்கையில் உள்ள சட்டத்திட்டங்களும், ஒழுங்குவிதிகளும்...
பௌத்த விகாரையை நிர்மாணிக்க தமது சொந்தக் காணியை வழங்கிய தமிழர்!!
புபுரஸ்ஸ பகுதியில் பௌத்த விஹாரை ஒன்றுக்கு தனது காணியை தமிழர் ஒருவர் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.சுப்ரமணியம் என்ற வர்த்தகரே இவ்வாறு தனது காணியை வழங்கியுள்ளார்.பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றும், சொத்துக்காக சகோதர சகோதரிகளுடன் மோதிக்...
குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
யாழ்ப்பாணம் நாவாந்துறை குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா இன்று(14) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் சனிக்கிழமை குறித்த ஆலயத்தில் பெரும் திருவிழா நடைபெற்று வருடாந்த திருப்பலி மற்றும் திருசுருபப்பவனியுடன் திருவிழா நிறைவடையவுள்ளது.இவ்...
பெண்கள் இருந்த வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்கள் செய்த காரியம்
மின்மானி வாசிப்பாளர்கள் என்ற போர்வையில் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்கள் பெண்ணொருவரின் தாலியை அறுத்து சென்ற சம்பவம் காரைதீவில் பதிவாகியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக மயில்வாகனம் இராஜேஸ்வரி எனும் பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம்...
நாடு கடத்தப்படவிருந்த நிலையில் விமானத்தில் இருந்து கடைசி நிமிடத்தில் இறக்கப்பட்ட தமிழ்க் குடும்பம்
அவுஸ்ரேலியாவில் இருந்து சிறிலங்காவுக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் ஒன்று கடைசிநேரத்தில் கீழே இறக்கப்பட்டதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அவுஸ்ரேலியாவில் இணைப்பு நுழைவிசைவு காலாவதியான...
இலங்கையின் முதலாவது செயற்கை புற்தரை கால்பந்து மைதானம் திறந்துவைப்பு!
இலங்கையின் முதலாவது செயற்கை புற்தரை கால்பந்து மைதானம், கோட்டே-பெத்தனானவில் உள்ள இலங்கை கால்பந்து பயிற்சி மையத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.குறித்த மைதானம் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் கடந்த சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.அத்துடன் குறித்த மைதான...
மகிந்தவின் எழுச்சிக்குப் பின் வீழ்ச்சி காணும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு
சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெற்றதையடுத்து, அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 1.18 ரூபாவினால் (0.76 வீதம்) வீழ்ச்சி கண்டுள்ளது.சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர நேற்றுடன் ஓய்வு
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர, நேற்றுடன் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார். இதையடுத்து சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது நிலை தளபதிப் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.இலகு காலாட்படையைச் சேர்ந்த மேஜர்...
வட்ஸ்அப் மீதான தடை இன்று நள்ளிரவு நீக்கப்படும்
சிறிலங்காவில் வட்ஸ்அப் சமூக வலைத் தளச் செயலி மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை இன்று நள்ளிரவுடன் நீக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.கண்டியில் வன்முறைகள் வெடித்ததை அடுத்து கடந்த...