கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்ய உத்தரவு!
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார நேற்று உத்தரவிட்டார்.கொழும்பு பிரதான நீதிவான்...
குற்றச்செயல்கள் குறைந்து விட்டன – முதல்வர் சி.வி
யாழ். மாவட்டத்தை பொறுத்த வரையில் குற்ற செயல்கள் வெகுவாக குறைவடைந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று பொலிஸ் அதிகாரிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.இந்த...
நாளை முதல் இலங்கைக்கு இராஜதந்திரத் தலையிடி….
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் நாளை முதல் இலங்கை விவகாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கவுள்ளது.ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயித் அல்ஹுசைன் எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கை விவகாரம்...
பேஸ்புக் மீதான தடை நீக்கப்பட்டது
இலங்கையில் பேஸ்புக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது டுவிட்டர் தளத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார்.பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகளும், ஜனாதிபதி செயலாளருக்கும்...
யாழ் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மின் உயர்த்தி நோயாளிகளின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 13.03.2018 அன்று யாழ் போதனா வைத்தியசாலை கிளினிக் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மின் உயர்த்தி (லிப்ற்) நோயாளிகளின் பாவனைக்காக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி அவர்களது தலைமையில் நடைபெற்ற...
ஹோட்டல் மீது தாக்குதல் – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!
ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீதான பெற்றோல் குண்டுத் தாக்குதல், மிகத் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட சம்பவம் எனவும் இது தொடர்பில் தாக்குதலுக்கு முன்தினம் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணையாளர்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் புத்தளம் மாவட்ட...
பெண்கள் செய்த செயற்பாடு: விரட்டியடித்த இளைஞர்கள்!
வவுனியா – குடியிருப்புப்பகுதியிலுள்ள குளக்கட்டில் ஆண்களுடன், பெண்களும் இணைந்து மது அருந்தியுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,வவுனியா குடியிருப்பு குளக்கட்டுப்பகுதியிலிருந்து இளைஞர்களுடன் இணைந்து சில பெண்களும்...
விபத்தில் உயிரிழந்த சமுர்த்தி உத்தியோகத்தர்!
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் மாவடிவேம்பு பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் மாவடிவேம்பு பிரதேசத்தில் இடம்பெற்ற...
மாணவிகளுக்கு ஆபாச படங்களை காட்டிய சாரதி!
தெஹியத்தகண்டி பிரதேசத்தில் பாடசாலை முடிந்து வீடு திரும்பும் இரு மாணவிகளுக்கு கையடக்க தொலைபேசி மூலம் ஆபாச படங்களை காட்டிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த இரு மாணவிகள் பாடசாலை முடிந்து வீட்டிற்க்கு சென்று...
ரஷ்ய அதிபர் தேர்தலைக் கண்காணிக்க மொஸ்கோ செல்கிறார் நாமல்
ரஷ்யாவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ரஷ்யாவில் வரும் மார்ச் 18ஆம் நாள் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.இந்தத் தேர்தலை சுதந்திரமான கண்காணிப்பாளராக...