யாழில் திருமணம் செய்யும் ஆசையுடன் வந்த சுவிஸ் மாப்பிள்ளை! புறோக்கரால் நேர்ந்த கதி
யாழில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான நிலையில் இருந்த 21 வயதான யுவதியை திருமணம் செய்யும் ஆசையில் இருந்த சுவிஸ் வாழ்.ஈழத்தமிழரின் கனவில் மண்ணைப் போட்ட புறோக்கரை ஆள் வைத்து அடித்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (07) யாழ்.விலிகாமம்...
சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடையாதோருக்கு மகிழ்ச்சியான தகவல்
கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை வரை கல்வி கற்ற போதிலும் பரீட்சையில் சித்தியடையாத ஒரு லட்சம் பேருக்கு அரசாங்க வேலைவாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச பணியில் சேர்த்துக் கொள்ளும் வேலைத்திட்டம் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளதாக...
யாழில் வாள்வெட்டு தாக்குதலில் முடிந்த மோதல்! இருவர் வைத்தியசாலையில்
யாழில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வாள் வெட்டு தாக்குதலில் முடிவடைந்துள்ளது.
இச்சம்பவம் இன்று (06) இரவு யாழ். நாவற்குழி புதிய குடியேற்றத் திட்டம் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும், இரு குழுக்களுக்கு இடையில்...
கிளிநொச்சியில் பெண் ஒருவரை கடத்தி சென்ற வாகனம்! இறுதியில் நேர்ந்த அசம்பாவிதம்
கிளிநொச்சி பகுதியில் இளம்பெண்ணை டிப்பர் வாகனத்தில் கடத்தி சென்ற போது , குறித்த டிப்பர் விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , கடத்தப்பட்ட பெண் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கண்டாவளை புதுப்பாலம் பகுதியில் வேகமாக...
கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டு பாடசாலை மாணவியோடு ஓட்டம்பிடித்த குடும்பஸ்தர்
பிரசவத்திற்காக காத்திருந்துக்கும் மனைவியை விட்டுவிட்டு 15 வயது பாடசாலை மாணவியொடு ஓடிய பாண் வியாபாரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரத்தினபுரி பகுதியில் நடமாடும் பாண் வர்த்தகம் செய்து வந்த 29 வயது நபர் ஒருவரே...
யாழில் பெண்களின் கழுத்தில் கத்தி வைக்கும் திருடன் மடக்கிப் பிடிப்பு!
யாழ்.நகர்ப்பகுதியில் பல பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி திருடி வந்த ஒருவரை பொதுமக்கள் பிடித்து, முறையாக கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இன்று (04) மதியம் யாழ்.கைலாசபிள்ளையார் கோயிலின் அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பையொன்றுக்குள்...
நாளை முதல் ஒரு மணிநேர மின்சாரத் தடை!
நாட்டின் சில பகுதிகளில் நாளை முதல் ஒரு மணிநேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளை முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 09.30 மணி...
கடைகளில் சாப்பிடுவோருக்கு அதிர்ச்சித் தகவல்! இன்று முதல் உணவுகளும் இல்லாமல் போகும் அபாயம்
இலங்கையில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டமையினால் இன்றிலிருந்து உணவகங்களில் சமைத்த உணவுகள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உணவகத்தில் உணவுகள் சமைப்பதற்கு கட்டாயம் எரிவாயு அவசியமாகும் என சங்கத்தின்...
சர்வதேச நாணய நிதியத்தின் மிக உயர் பதவிக்கு கீதா கோபிநாத் நியமனம்!
சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியம் அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது....
ஐ.நாவில் ஈழத்து பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரும் கெளரவம்!
யுனிசெஃப் இன் 75வது ஆண்டு பொன்விழா சர்வதேச மாநாட்டில் இளம் தலைமுறையின் முன்னுதாரண தலைமைத்துவ விருந்தினர் பேச்சாளராக ஈழத்து பெண் செல்வி. G.சாதனா (G. Sadhana) தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் Tamil Diaspora...









