Srilanka

இலங்கை செய்திகள்

எடுப்பது பிச்சை ஆனால் இரண்டு வீடுகளின் உரிமையாளர் -காவல்துறையினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

தொழிலதிபர் ஒருவரின் ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி சுமார் 200,000 ரூபாவை மோசடி செய்த பிச்சைக்காரப் பெண் ஒருவரை மொரட்டுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எகொட உயன பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் தனது ஏ.டி.எம்....

யாழில் 21 வயது காதலனுடன் மாயமான குடும்பப் பெண்! வலைவீசி தேடும் கணவர்

யாழ்ப்பாணம், உரும்பிராயை சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தன்னைவிட 13 வயது குறைந்த காதலனுடன் தலைமறைவான நிலையில் பெண்ணின் கணவர் , மனைவியை வலைவீசி தேடி வருவதாக கூறப்படுகின்றது. 34 வயதான குறித்த குடும்பப்...

யாழில் வீதியில் கிடந்த தாலிக்கொடி உள்ளிட்ட நகைகள்! இளைஞனின் நேர்மையான செயல்

யாழ்ப்பாணத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பணப்பையை தவற விட்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இளைஞர் ஒருவர். அரியாலையில் பேருந்தில் ஏறும் போது கைப்பை ஒன்றை தவற விட்டுள்ளனர். அந்தப் பையில் தாலி...

வெளிநாடு ஒன்றில் இடம்பெற்ற பதை பதைக்கும் சம்பவம்; தாய் மகள் எரித்துக்கொலை; இலங்கையர்கள் கைது!

தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே குடியிருப்பில் சுகாதார பணி பெண் காளியம்மாள் 58, அவரது மகள் மணிமேகலை 34 ஆகியோரது உடல்கள் முற்றிலும் கருகிய நிலையில் மீட்கப்பட்டிருந்தது. கடந்த 7 ஆம் திகதி...

இனிவரும் காலங்களில் கட்டாயம்! அரச தலைவர் கோட்டாபய பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் சற்று முன்னர் விசேட உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இது தொடர்பில் அரச தலைவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த...

யாழில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! சோகத்தில் குடும்பத்தினர்

யாழில் சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் கட்டடம் ஒன்றிலிருந்து கீழே விழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் யாழ்.வட்டுக்கோட்டை - தொல்புரம் மத்தி பகுதியில் புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த சம்பவத்தில்...

தேசிய ரீதியில் யாழ்.வடமராட்சிக்கு பெருமை சேர்த்த ஈழத்தமிழர்!

தேசிய ரீதியில் நடைபெற்ற சத்திர சிகிச்சை வைத்தியருக்கான பரீட்சையில் சித்தியடைந்து யாழ்.வடமராட்சிக் கிழக்கிற்கு பெருமை சேர்த்துள்ளார். தேசிய ரீதியில் இடம்பெற்ற சத்திர வைத்தியருக்காக பரீட்சையில் 19 பேர் சித்தியடைந்துள்ளனர். அதில் வடமராட்சிக் கிழக்கை சேர்ந்த வைத்திய...

இனி வங்கிக் கணக்குகள் தடை செய்யப்படும்: மத்திய வங்கியின் ஆளுநர் அதிரடி அறிவிப்பு

எவ்வித காரணமும் இன்றி ஒருவர் மற்றுமொரு நபரின் வங்கிக் கணக்கில் பணத்தை வைப்புச் செய்தால், அது பற்றி தேடி அறிய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட்...

விநியோகித்த எரிவாயு கொள்கலன்களை மீளப் பெற லிட்ரோ தீர்மானம்

கடைகள் மற்றும் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்ட முத்திரை அகற்றப்படாத எரிவாயு கொள்கலன்கள் மீளப் பெறப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு லிட்ரோ எரிவாயு நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த 4ஆம் திகதிக்கு...

நல்லூர் பிரதேச சபை பாதீடு நிறைவேற்றம்!

நல்லூர் பிரதேச சபை பாதீடு மேலதிகமாக 4 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபை 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் தவிசாளர் ப. மயூரன் தலைமையிலான கூட்டத்தில் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த பாதீட்டுக்கு ஆதரவாக...