Srilanka

இலங்கை செய்திகள்

பிரபாகரன் இருந்திருந்தால் நமக்கு இந்த நிலைமை வந்திராது : முஸ்லிம்மக்கள்

2018 ஆம் ஆண்டு இலங்கை நாட்டுக்கு மிகவும் இறுக்கமான ஆண்டாகவே ஆரம்பித்துள்ளது. 30 வருட யுத்தத்திற்கு பின்னர் நல்லிணக்கம் ஏற்பட்டு நல்லாட்சி மலர்ந்துள்ளதாக உலக நாடுகளை நம்ப வைத்துள்ள நிலையில், அதனை முறியடிக்கும்...

சாவகச்சேரி பொதுச்சந்தையின் பழைய மலசலகூடத்திற்குள் அழுகிய நிலையில் சிசுவின் சடலம் (வீடியோ)

சாவகச்சேரி பஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட பழைய மலசலகூடத்தினுள் இன்று புதன்கிழமை காலை அழுகி உருக்குலைந்த நிலையில் சிசு ஒன்றின் உடல் காணப்பட்டுள்ளது.[youtube https://www.youtube.com/watch?v=xH5fRwnViZA]கறுப்பு துணி ஒன்றினால் சுற்றப்பட்ட...

சிவில் பாதுகாப்புத் தலைமையகத்தின் பொறுப்பதிகாரியை மாற்றம் செய்ய வேண்டாம் என ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொறுப்பாக இருந்துவரும் சிவில் பாதுகாப்புத் தலைமையகத்தின் பொறுப்பதிகாரியை மாற்றம் செய்ய வேண்டாம் என கோரி ஆளுர் செயலகம் முன்பாக நேற்யதினம் (6) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. சிவில்...

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கடந்த ஆண்டு 30/07/2018 அன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டும் சமூகநலத்தின் அமைச்சால் நடாத்தப்பட்ட விளையாட்டுப்போட்டி விழாவில் கலந்து கொண்டு சிறப்பாக செயற்பட்ட செயற்பாட்டாளர்களுக்கான சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கும் நிகழ்வு 04/03/2018 ஞாயிறு...

கோர விபத்தில் தாயும் மகளும் பலி

காலி - அஹங்கம வெல்ஹேங்கொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த டிப்பர் ரக...

செல்பி எடுத்ததிற்காக இந்நிலை

கிழக்கில் இன ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் செயற்பாடாக முஸ்லிம் இளைஞர்கள் சிலரால் வீதியால் சென்ற தமிழ் இளைஞன் மீது தாக்குதல்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதை அடுத்து அங்கு பதட்டநிலை தோன்றியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும்...

காப்புறுதியால் பலியாகும் உயிர்கள்

இலங்கை காப்புறுதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டதன் விளைவாக நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்சாவகச்சேரி சரசாலை வடக்கை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான...

அனைத்துலக அளவில் நெருக்கடியை ஏற்படுத்தும்- சிறிலங்கா அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை

சிறுபான்மை மக்களுக்கு எதிரான தொடர்ச்சியாக சம்பவங்கள் அனைத்துலக அளவில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,‘சட்டத்தை கையிலெடுத்து செயற்படும் நிலைமை...

சிறிலங்கா விரைகிறார் அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர்

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனைத் தெரிவித்தார்.நாளை மறுநாள்,( மார்ச் 09) சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் அரசியல்...

சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

சிறிலங்காவில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்களுக்கான பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறைகளைக் கருத்தில் கொண்டே, சிறிலங்காவில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்களுக்கு இந்த பாதுகாப்பு...