”மொட்டுக்குள்ளால் தமிழீழம்” – பூகோள அரசியல் போட்டியின் கொதிநிலையே – செ.கஜேந்திரன் (வீடியோ)
மொட்டுக்குள்ளால் தமிழீழம் மலரும் என்று பாராளுமன்றில் சம்பந்தன் கூறியது உணர்ச்சி அரசியலோ அல்லது தனது பதவி போய்விடும் என்ற பதட்டத்தின் வெளிப்பாடோ அல்ல. அவர் இந்திய மேற்குலகின் நலனடிப்படையில் நிதானத்துடன் விடுத்துள்ள...
விசமாகிப்போன உணவு! அறுவர் மருத்துவனையில் அனுமதி – மட்டக்களப்பில் சம்பவம்!
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணத்தினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காத்தான்குடி 3 ம் பிரிவில் வசிக்கும் குடும்பம் ஒன்று, நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு உண்ட உணவு...
ரயில் முன் பாய்ந்தார் யுவதி! – சாரதி மீது தாக்குதல்!
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிச் புறப்பட்ட ரயிலின் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.ஒரு குழந்தைக்குத் தாயான 19 வயதுடைய பெண் ஒருவரே நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இவ்வாறு தற்கொலை செய்து...
கயிற்றில் தொங்கிய எலும்புக்கூடு!- விசாரணைகள் தீவிரம்!
அக்கரப்பத்தனை – போபத்தலாவ காட்டுப்பகுதியில் வயோதிப ஆண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.நேற்று (செவ்வாய்க்கிழமை) கண்டெடுக்கப்பட்ட குறித்த எலும்புக்கூடு போபத்தலாவ பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.ரம்பன்டா (வயது 80) என்பவருடையது என...
யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவ நோக்கிச் சென்ற பேருந்தில் குண்டு வெடிப்பு! (Video)
பயணிகள் பேருந்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திற்கு குண்டொன்று வெடித்ததே காரணம் என இராணுவத் தளபதி தனக்கு அறிவித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். கஹகொல்ல பிரதேசத்தில் தனியார் பேருந்து...
பத்திரிகையில் வெளியான செய்தியால் யாழில் ஒருவர் தற்கொலை முயற்சி!
பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காததால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சிசெய்துள்ளார்.யாழில். உள்ள பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்னதாக, மண்ணெண்ணெயை ஊற்றி தீ மூட்ட முயற்சித்த போது அவர்...
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
யாழ்.ஊர்காவற்துறை பிரதேசத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரை படுகொலை செய்தமை தொடர்பிலான குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு உள்ள சகோதரர்கள் இருவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு உள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் குறித்த...
யாழ் படையினரருக்கு மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நீதிகள் தொடர்பான அறிவூட்டல்
யாழ் படையினரருக்கு மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நீதிகள் தொடர்பான அறிவூட்டல்யாழ் பாதுகாப்பு படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களின் அழைப்பை ஏற்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மனித...
நல்லூர் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், கைவேலை, அழகுக்கலை, மனைப்பொருளியல் கண்காட்சி – 2018...
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள அனுசரணையுடன் நல்லூர் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், கைவேலை, அழகுக்கலை, மனைப்பொருளியல் கண்காட்சி - 2017 அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள...
பல்கலை மாணவர்கள் படுகொலை: பொலிஸார் ஐவருக்கு எதிரான வழக்கு 2018 பெப்ரவரி 20வரை தள்ளிவைப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பொலிஸாருக்கும் எதிரான வழக்கு மே மாதம் 7ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.இந்த வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில்...