Srilanka

இலங்கை செய்திகள்

திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான பாரிய பீரங்கி குண்டு

திருகோணமலையில் பழமை வாய்ந்த பீரங்கி வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.திருகோணமலை வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவு நிர்மாணிப்பதற்காக அஸ்திவாரம் வெட்டும் போது இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.விஜித யுகத்திற்கு சொந்தமானதாக கூறப்படுகின்ற பீரங்கியின் பகுதி நேற்று...

48 வினாடிகளில் இலங்கையரின் அபார திறமை! உலக சாதனையாக பதிவு

இலங்கையர் ஒருவர் 48 நொடியில் உலக சாதனை படைத்துள்ளார்.12 மில்லிமீற்றர் அடர்த்தியான 22 சுருள் கம்பிகளை 48 நொடிகளில் தலையில் வைத்து மடக்கியே அவர் இந்த உலக சாதனை படைத்துள்ளார்.ஜானக காஞ்சன முதுன்னாயக...

படைவீரர் கொண்டு வந்த குண்டே வெடித்தது! நேரில் கண்டவர் தகவல்!

யாழ்ப்பாணத்திலிருந்து படைவீரர் ஒருவர் கொண்டு வந்த குண்டு ஒன்றே தியதலவா கஹாகொல்ல பகுதியில் பயணித்த பஸ்ஸில் வெடித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.நேற்றைய தினம் காலை 5.45 மணிக்கு கஹகொல்ல என்னும் இடத்தில் பஸ்ஸில் ஏற்பட்ட...

கிளிநொச்சி பெண் நோயியல் மகப்பேற்று வைத்தியசாலையை சரியான இடத்தில் அமைக்க வேண்டும்

கிளிநொச்சி மாவட்டத்தில் பெண் நோயியல் மகப்பேற்று சிறப்பு வைத்தியசாலை அமைக்கப்படவுள்ள நிலையில் அற்கான சரியான இடத்தை தெரிவு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் வடக்கு மாகாணத்தின்...

ரணிலுக்கு பிடித்த பேராசை! பகிரங்கமாக சொல்லும் மஹிந்த

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பேராசை பிடித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மக்கள் நிராகரித்த பிரதமர் இன்னமும் அதிகாரத்தில் இருப்பதென்பது அதிக பேராசையினாலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.பத்தரமுல்லையில் அமைந்துள்ள விகாரைக்கு சென்றிருந்த மஹிந்த,...

அவதானமாகப் பேசுங்கள்! டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்

அரசியல்வாதிகளும், பொறுப்புவாய்ந்த ஊடகங்களும் மிக அவதானமாக செய்திகளையும், தகவல்களையும் வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.தியதலாவ - பண்டாரவளை பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த பேருந்தில் குண்டு வெடித்தது...

யாழ்ப்பாணம் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை மற்றும் மனைப்பொருளியல் கண்காட்சி (படத்தொகுப்பு)

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவால் நடாத்தப்படும் யாழ்ப்பாணம் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை, மற்றும் மனைப்பொருளியல் கண்காட்சி யாழ். பரியோவான் கல்லூரிக்கு...

பாடசாலையில் வைத்து 9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து

பாடசாலையில் வைத்து 9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.“வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்டது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளை...

வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு 3ஆயிரம் ரூபாய் தண்டம்

ஊர்காவற்துறை மீன்சந்தையில் வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு 3ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து ஊர்காவற்துறை நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்றைய தினம் பொது...

தமிழரர் தரப்பின் முறைப்பாடுகளை தொடர்ந்து இராணுவ அதிகாரி இடைநிறுத்தம்; ஐ.நா. அதிரடி முடிவு

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையின் நடவடிக்கைகளில் இணையவிருந்த இலங்கை இராணு அதிகாரி லெப்டினன் கேர்ணல் ரத்னபுலி வசந்தகுமாரவை ஐக்கியநாடுகள் சபை இடை நிறுத்தியுள்ளது.அமைதிகாக்கும் பணிக்காக லெபனான் செல்லவிருந்த நிலையில் போர் குற்றவாளியான குறித்த...