Srilanka

இலங்கை செய்திகள்

நாடாளுமன்றில் பலரின் கவனத்தையும் ஈர்த்த மகிந்தவின் செயல்!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து கொழும்பு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில், நேற்றை தினம் சமகால அரசியல் நிலவரம் குறித்து விஷேட விவாதம் ஒன்று இடம்பெற்றிருந்தது.பிரதமரை பதவி விலகுமாறு அண்மைகாலமாக...

இலங்கையில் செயற்கை மழை!

இலங்கையில் செயற்கை மழையை ஏற்படுத்துவதற்காக இலங்கை வந்துள்ள தாய்லாந்து தொழில்நுட்ப நிபுணர் குழு இன்று தமது பணிகளை ஆரம்பிக்க உள்ளது.இவர்கள் இன்று முதல் நீர்த்தேக்கங்களை அண்மித்த சில பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளதாக மின்சக்தி...

தமிழின் தேவையை எடுத்துரைத்த சுமந்திரன்! சபையை ஒத்திவைத்தார் கரு

ஊழல் மோசடிகள் குறித்த அறிக்கை சிங்களத்தில் மட்டுமே உள்ள காரணத்தினால் சபை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியின் ஊழல் மோசடி குறித்த அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி தொடர்பான அறிக்கை...

மத்திய செயல் குழுக் கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலமையில் அவசரமாக 24ம் திகதி கொழும்பில் கூடுகின்றது.

உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயல் குழுக் கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலமையில் அவசரமாக 24ம் திகதி கொழும்பில் கூடுகின்றது.கொழும்பில் இடம்பெறவுள்ள குறித்த கூட்டத்தில் ஐ.நா....

தமிழ் அரசுக் கட்சி தேசிய ரீதியில் இரண்டாம் நிலை

இலங்கையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி வடக்கு மாகாணத்தில் மட்டும் போட்டியிட்ட நிலையிலும் தேசிய ரீதியில் இரண்டாம் நிலையினை எட்டிப் பிடித்துள்ளது. பெப்ரவரி 10ம் திகதி இடம்பெற்ற...

சிலாபத்தில் பாடசாலையின் அதிபர் தகாத வார்த்தைகளால் திட்டு

சிலாபத்தில் பாடசாலையின் அதிபர் ஒருவர் மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், மாணவர்களை அநாவசியமாக அடிப்பதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.குறித்த முறைபாட்டை மாணவர்கள் ஒன்றிணைந்து முன்வைத்துள்ளதுடன், சிலாபம் நகரில் உள்ள...

யாழில் தங்கையை தாயாக்கிய குற்றவாளிக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த கடுமையான தண்டனை

தங்கை முறை கொண்ட பெண்ணை தகாத பாலியல் உறவால் தாயாராக்கிய குடும்பத் தலைவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.குறித்த தீர்ப்பு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் இன்று வழங்கப்பட்டுள்ளது....

பட்டம் ஏற்றிய மாணவன் கிணற்றில் விழுந்து மரணம் – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வயல் பகுதியில் பட்டம் ஏற்றிக்கொண்டிருந்த 16 வயது சிறுவன், கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் இன்று மாலை 5:00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு உயிரிழந்த...

நாவலப்பிட்டியில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு – மற்றுமொருவர் படுகாயம்!

நாவலப்பிட்டி-ஹப்புகஸ்தலாவ பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இன்னுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ருவான்புர ஹப்புகஸ்தலாவ வீதியில் ருவான்புர பிரதேசத்தில் சென்றுக்கொண்டிருந்த போதே குறித்த முச்சக்கரவண்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10...

நெடுந்தீவில் ஈபிடிபிக்கு ஆப்பு! கூட்டமைப்பின் நகர்த்தல்

ஈ.பி.டி.பி. கூடிய ஆசனங்களைப்பெற்ற நெடுந்தீவு பிரதேச சபையில் ஆட்சியமைக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.நெடுந்தீவு பிரதேச சபையில் போட்டியிட்ட சுயேச்சைக் குழுவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இரு சுற்றுப்பேச்சுகள் இதுவரையில் நடத்தப்பட்டுள்ளன...