Srilanka

இலங்கை செய்திகள்

தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அரச அலுவலர்களுக்கு ஓர் அறிவித்தல்!

தேர்தல் பணிகளில் நியமிக்கப்பட்ட அரச ஊழியர்கள் பணிக்கு வராத பட்சத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஊழியர்களை தேர்தல் பணிகளில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கும்...

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மத்திய வாக்கென்னும் நிலையமாக செயற்படவுள்ளது

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலிற்கான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேர்தல் கடமையில் 6 ஆயிரத்து 500 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான நாகலிங்கம் வேதநாயகன்...

திருக்கேதீஸ்வர பாதயாத்திரை ஆரம்பம்! (Video)

ஆண்டுதோறும் நடைபெறும் சிவராத்திரி திருத்தல பாதயாத்திரையில் இம்முறை உலக சைவ திருச்சபையின் நெறியாளர் சிவஸ்ரீ கா.சுமூகலிங்கம் ஐயா தலைமையிலும் பாதயாத்திரை குழுத் தலைவர் வேல்சுவாமி ஐயா தலைமையில் 7ம் திகதி காலை செல்வச்சந்நிதி...

இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு வந்த ஒன்பது மாத கர்ப்பினி உள்ளிட்ட நான்கு பேரிடம் பாதுகாப்புவட்டாரங்கள் விசாரணை

தனுஷ்கோடிக்கு பலத்த பாதுகாப்பையும் மிறி இலங்கையிலிருந்து வந்த குடும்பத்தார்கிளடம் பாதுகாப்புவட்டாரங்கள் தீவிர விசாணை நடத்தி வருகின்றனர்.இன்று இதிகாலையில் தனூஷ்கோடி அரிச்சல் முனைக்கடல் பகுதியில் பலத்த பாதுகாப்பையும் மீறி இலங்கை மன்னார்...

தேர்தல் பணிகளுக்காக பஸ்கள் அனுப்பப்பட்டமையால் பஸ் சேவை இடம்பெறவில்லை-அரச அதிபர்

வலி.வடக்கில் நேற்றுமுன்தினம் திறக்கப்பட்ட பொன்னாலை- பருத்தித்துறை வீதியின் ஊடான போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தம்மிடம் பேருந்துகள் இல்லாமையாலேயே இச் சேவை இடை நிறுத்தப்பட்டிருந்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை கிளை தெரிவித்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க...

யாழில் பௌத்த பிக்குவின் செயற்பாடு? வைரலாகும் புகைப்படம்!

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம் 4ஆம் திகதி நாடளாவிய ரீதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.இதை முன்னிட்டு பல இடங்களிலும், பல மாவட்டங்களிலும் குறித்த நிகழ்வுகள் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டுள்ளன.இந்த நிலையில் யாழ். மாவட்ட செயலகத்தில்...

கடற்படை பவள் மோதி மாணவி உயிரிழந்த வழக்கில் , சாரதியையும் , மாணவியின் மாமனாரையும் ஒன்றாக இணைந்த காவல்துறையினர்!

யாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினரின் பவள் கவச வாகனம் மோதியதில் பாடசாலை மாணவி பலியானமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படை சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார். புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகில் கடந்த...

தேர்தல் விதிமுறைகளை மீறி நியமனம். – உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தொண்டராசிரியர்கள் முடிவு!

அரசாங்கம் தேர்தல் விதிமுறைகளை மீறி தெரிவு செய்யப்பட்ட சில தொண்டராசிரியர்களுக்கு நியமனங்களை வழங்கவுள்ளதாக பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.வடமாகாண தொண்டராசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி வடமாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக இன்று காலை...

28 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்ட வீதியில் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி இல்லையாம்!

பொன்னாலை – பருத்தித்துறை வீதியூடாக பயணிப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 28 வருடகாலமாக பொன்னாலை – பருத்தித்துறை வீதியின் சுமார் 3 கிலோ மீற்றர் தூரம்...

கல்விப் பொது தராதர சாதாரண மாணவர்களுக்கான அறிமுகக் கருத்தரங்கு!

Apps Lanka software solutions Pvt Ltd மென்பொருள் நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்டO/L Pass – Paper என்ற Android செயலி பற்றிய அறிமுகக் கருத்தரங்கு இன்று (7 .2 .2018) கிளி/கிளிநொச்சி மத்திய...