வாக்களிப்பு நிலையத்தினுள் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறைகள்!
நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றதேர்தல் வாக்களிப்பு நிலையத்தினுள் வாக்காளர்கள் பின்பற்றவேண்டிய ஒழுங்குமுறைகள் பின்வருமாறு,
உள்ளுராட்சிமன்ற தேர்தல் – முதலாவது பெறுபேறு இரவு 7.00 மணிக்கு வெளியாகும்!
340 உள்ளுராட்சிமன்றங்களுக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தல் பெறுபேறு இரவு 7.00 அளவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. விகிதாசார மற்றும் தொகுதி கலப்புமுறையில் நடைபெறும் இந்த தேர்தலில் தெரிவாகவுள்ள இந்த உறுப்பினர்கள் ஒரு உள்ளுராட்சி...
எல்பிட்டிய பிரதேச சபைக்கு நாளை வாக்களிப்பு இடம்பெறாது!
340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நாளை இடம்பெறவுள்ளது.இருப்பினும் வேட்புமனு தொடர்பில் நிலவும் பிரச்சனை காரணமாக மேல்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால உத்தரவின் அடிப்படையில் எல்பிட்டிய பிரதேசசபைக்கான வாக்களிப்பு மட்டும் நாளை இடம்பெறாது.தேர்தல்...
இலங்கை மருத்துவ வரலாற்றில் முதல்முறையாக 56 வயதுடைய பெண்ணுக்கு தைராக்சின் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவு!
இலங்கையில் முதன்முறையாக தைராக்சின் சத்திரசிகிச்சை குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மொஹமட் ரிஸ்வி தலைமையிலான குழுவினரால் குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணுக்கு...
கணித பாடத்தை இலகுவாக கற்க உதவும் ”கணித உதவியாளனை” கண்டுபிடித்த தமிழ் மாணவனுக்கு சர்வதேச உயர் விருது!!
தாய்லாந்தில் நடைபெற்ற அறிவியல் புலமை தொழில்நுட்ப கண்காட்சியில் இலங்கைத் தமிழ் மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் மேலும் இரு பதக்கங்களைப் பெற்று நேற்று நாடு திரும்பியுள்ளார்.நாடு திரும்பிய சோமசுந்தரம் வினோஜ்குமாருக்கு விமான நிலையத்தில் சிறப்பான...
அரச வேலை கிடைத்ததால் ஆப்படித்த காதலி! தூக்கில் தொங்கி உயிரை விட்ட இளைஞன்!! (படங்கள் இணைப்பு)
வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய ம.மயூரன்(30) என்ற இளைஞர் இன்றயை தினம் தற்கொலை செய்து...
கழுத்தறுப்பேன் என்றவரைக் காப்பாற்றியதன்மூலம் ஜனாதிபதியின் நல்லாட்சி முகமூடி கழன்று தொங்குகின்றது -ஐங்கரநேசன் காட்டம்
கழுத்தறுத்துக் கொலை செய்வேன் என்று மிரட்டியதால் பதவியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட, இலண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரை உடனடியாகவே மீளவும் பணியில் அமர்த்தியதன் மூலம் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி...
வாக்களிப்பு நிலைய ஒத்திகைகள் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் இன்று மாலை 5 மணிக்கு முன்னர் நிறைவடைந்தன.
நாளை நடைபெறும் உள்ளூராட்சி சபைகள் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலைய ஒத்திகைகள் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் இன்று மாலை 5 மணிக்கு முன்னர் நிறைவடைந்தன.நாளைக் காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகின்றன. வாக்களிப்பு...
தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று காலை எடுத்துச்செல்லப்பட்டன.(வீடியோ)
நாளை நனைபெறும் உள்ளூராட்சி சபைகள் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று காலை எடுத்துச்செல்லப்பட்டன.யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள மாவட்டத்தின் தேர்தல் மத்திய நிலையத்திலிருந்து வாக்களிப்பு...
தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைந்த நிலையில் பொலிஸாருக்கு விடுக்கப்பட்ட இறுக்கமான உத்தரவு!!
அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளன. இதன்படி இனிவரும் நாட்களில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதும், அதுசார்ந்த கூட்டங்கள், சந்திப்புகள் என்பவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன், பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை காட்சிப் படுத்துவதும் தடைவிதிக்கப்பட்டுள்ள...