Srilanka

இலங்கை செய்திகள்

விடுதலைப் புலிகளின் கனரக வாகனம் அதிரடிப் படையினரால் தகர்ப்பு!! முள்ளிவாய்க்காலில் சம்பவம்!

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய கனரக வாகனம் ஒன்றை முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து அதிரடிப்படையினர் தகர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகள் இரும்புப் பெட்டகம் ஒன்றை நிலத்தில் புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.இந்த...

நிரந்தர தீர்வு நிச்சயம் கிட்டும்? – இரா.சம்பந்தன்

தற்;போது நடைபெறும் ஆட்சி எம்மீது திணிக்கப்பட்ட ஆட்சி, இந்த ஆட்சி முடிவுக்கு வர வேண்டும். எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் குரலையும், கையையும் பலப்படுத்தும் வகையில் தமிழ் மக்கள் செயற்பட வேண்டுமென தமிழ்...

சாதியை பாத்திருத்தால் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேசியத் தலைவராக ஏற்றிருக்க மாட்டார்கள் – எம்.கே.சிவாஜிலிங்கம்

சமயத்தை பாத்திருந்தால் தந்தை செல்வாவை தலைவராக ஏற்றிருக்க மாட்டோம் , சாதியை பாத்திருத்தால் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேசியத் தலைவராக ஏற்றிருக்க மாட்டார்கள் , பிரதேச விரோத்த்தினை பார்த்திருந்தால் சம்பந்தன் ஐயாவை தலைவராக ஏற்றிருக்க...

அபிவிருத்திக்கான ஆணையும் நிறைவேறவில்லை. அரசியல் தீர்வுக்கான ஆணையும் நிறைவேற்றப்படவில்லை – சிவசக்தி ஆனந்தன் எம்.பி

தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மக்களால் வழங்கப்பட்ட அபிவிருத்திக்கான ஆணையும் நிறைவேறவில்லை. அரசியல் தீர்வுக்கான ஆணையும் நிறைவேற்றப்படவில்லை. அதன் காரணமாகவே மாற்றம் அவசியமகியிருக்கின்றது. அந்த மாற்றத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த்தேசிய...

மாதகல் கடற்பரப்பில் கடத்தி செல்லப்பட்ட மூன்று அரை கிலோ தங்கமானது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது (படங்கள் , வீடியோ)

யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் கடத்தி செல்லப்பட்ட மூன்று அரை கிலோ தங்கமானது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் இரவு காங்கேசன்துறை லைற்கவுஸ் அண்மையில் 11மைல் கடற்தொலைவில்...

நீதிமன்றை உடைத்து கஞ்சா திடிய சந்தேகநபர்களுக்கு வேறு குற்றத்துக்கு தண்டனை

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற சான்றுப்பொருள்கள் அறையை உடைத்து கேரளக் கஞ்சாவைத் திருடிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட மூவரில் ஒருவருக்கு 80 ஆயிரம் ரூபா தண்டப் பணத்தையும் இருவருக்கு தலா 60 ஆயிரம் ரூபா தண்டப்...

முல்லைக் கடலில் அள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான சாவலைவெள்ளி மீன்கள்!! மகிழ்ச்சி வெள்ளத்தில் மீனவர்கள்!!

முல்லைத்தீவு கடலில் ஆயிரக்கணக்கான சாவாலை வெள்ளிமீன்கள் இன்றைய தினம் சிக்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.ஆழ்கடல் மற்றும் கரைவலை மீனவர்களின் மீன்பிடி தொழில் நடவடிக்கையின் மூலம் இவ்வாறான பெறுமதியான மீன்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த...

சகல வாக்காளர்களுக்கும் தேர்தல் திணைக்களம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் குறைபாடுகள் இருப்பின் உடனடியாக அவற்றை திருத்திக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின் உடனடியாக திருத்தம்...

புகையிரத மிதிபலகையில் பயணித்த நால்வர் லொறி மோதி ஸ்தலத்தில் பலி!!

புகையிரத மிதிபலகையில் பயணம் செய்தவர்களில் 4 பேர், பாரவூர்தி மோதியதில் பலியாகினர். அங்குலானை மற்றும் லுனாவ புகையிரத நிலையத்திற்கு இடையேயான புகையிரத கடவையில், பின்நோக்கி செலுத்திக்கொண்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதிலேயே, இந்த...

உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை! கல்வி அமைச்சு அறிவிப்பு!

அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 9ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இவ்வாறு...