Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் பிரபல உணவு விடுதியில் சைவ சாப்பாட்டில் வண்டுகள் – மேலும் அதிர்ச்சிகள் உள்ளே!

அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல தனியார் உணவு விடுதியில் சைவ உணவை ஓடர் செய்து சாப்பிட்டவர்களுக்கு சாப்பாட்டினுள் வண்டுகள் இறந்த நிலையில் காணப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை விட அசைவ உணவை ஓடர் செய்து...

கொழும்பு அரச அலுவலகம் சென்ற பெண்ணொருவருக்கு இப்படி ஒரு அவலநிலை!

கொழும்பில் உள்ள அரச அலுவலகம் ஒன்றிற்கு சேவையை பெறச்சென்ற பெண் ஒருவருக்கு ஏற்பட்ட அவலநிலை தொடர்பிலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பொதுவாகவே எமது நாட்டில் நாம் எந்த பிரிவு கிராமசேவையாளர் பிரிவில் வசிக்கின்றோமோ அதேபிரிவிலே...

இரண்டரை இலட்சம் இலங்கையர்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்!

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக அடுத்த வருடத்தில் 250,000 பேரை அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்ததுடன் இந்த வருடத்தில் இதுவரை காலமும் 83 ஆயிரம் பேர் வெளிநாட்டு...

யாழ் குடாநாட்டிலும் எரிபொருள் தட்டுப்பாடா? பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

யாழ். மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. அதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லையென மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் கருத்துரைத்த அவர், சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு...

எரிவாயு சிலிண்டர் கிடைக்காத விரக்தி! – பெண் ஒருவர் செய்த காரியம்

சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படவில்லை என தெரிவித்து, எரிவாயு ஏற்றிச் சென்ற லொறியின் முன் தரையில் அமர்ந்து பெண் ஒருவர் போராட்டம் நடத்தியுள்ளார். வாத்துவ, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்பாக...

இலங்கையில் இரண்டு கோவிட் தடுப்பூசியும் பெற்றவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

இலங்கையில் இரண்டு கோவிட் தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி தற்போது குறைந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மழை பெய்து வருவதனால் மக்கள் சுகாதாரம்...

மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்!

மன்னார் கடற்கரை பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நேற்று (13) சனிக்கிழமை காலை மன்னார் கோந்தைபிட்டி கடற்கரையில்...

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

இலங்கையில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு இல்லையென வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) மீண்டும் தெரிவித்துள்ளார். நேற்று (13) நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும்,...

யாழில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த குடும்பத் தலைவருக்கு கொரோனா

மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த குடும்பத்தலைவருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை, அராலி மேற்கைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான தியாகராசா ஜெயரஞ்சன் (வயது 32) நேற்று உயிரிழந்தார். அவரது சடலம் யாழ்ப்பாணம்...

யாழ்ப்பாணத்து இளம்பெண்ணே மன்னாரில் சடலமாக மீட்பு!! நடந்தது என்ன?

மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்கரைப் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை (13) காலை சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த யுவதி யாழ்ப்பாணத்தைச்...