Srilanka

இலங்கை செய்திகள்

திருகோணமலைக்கு பெருமை தேடித்தந்த மாணவி! குவியும் வாழ்த்துக்கள்

கடந்ந 2020ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் 10 மாணவர்களில் ஒருவராக திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவி செல்வி துளஸ்வினி...

யாழில் தீவிரமடையும் கோவிட் தொற்று நிலைமை! மக்களிடம் அவசர வேண்டுகோள்

யாழ். மாவட்டத்தில் கோவிட் தொற்று நிலைமை தீவிரமடைந்து வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளதுடன், மக்களிடம் அவசர வேண்டுகோளொன்றையும் முன்வைத்துள்ளார். அதன்படி, மாவட்டத்தில் கோவிட் தொற்று நிலைமை அதிகரித்து செல்வதால்...

4ம் வகுப்பு மாணவனுக்கு காய்ச்சல் என பொய் சொன்ன ஆசிரியர்! வீட்டுக்கு ஓடு என துரத்தியடித்த அதிபர், யாழ்.அராலியில்...

யாழ்.அராலி பகுதியில் பாடசாலைக்கு சென்ற 4ம் வகுப்பு மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் அதிபரும், ஆசிரியரும் இணைந்து மாணவனை வீட்டிற்கு துரத்திய சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் மாணவனின் தந்தை கல்வி...

பாடசாலைகள் மீண்டும் மூடப்படும் அபாயம் ! எச்சரிக்கும் சுகாதாரத்துறை.

நாளாந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். பாடசாலை மாணவர்களிடையேயும் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள்நல வைத்திய...

இலங்கை மக்களுக்கு இப்படி ஒரு அவலம்; வைரலாகும் புகைப்படங்கள்!

நாட்டில் தற்போது பாரிய எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் வாழும் மக்கள் இதனால் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கின்றனர். அண்மைக்காலமாக நாட்டில்...

கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்: வெளியான பரபரப்பு தகவல்

கிளிநொச்சி – பரந்தன், சிவபுரம் பிரதேசத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் தொடர்பில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் 27 வயதுடைய முத்தையா கேதீஸ்வரன் என்ற ஒரு பிள்ளையின்...

தவறுகளுக்கு Online ஊடாக அபராதக் கட்டணம் – புதிய திட்டம்

வீதிப் போக்குவரத்து தவறுகளுக்கான அபராதங்களை Online மூலமாக செலுத்துவதற்கான தொழில்நுட்ப முறை மற்றும் சட்டம் தயாரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று நடைபெற்றது. பணம் செலுத்துவதற்கான சட்டம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து...

நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு…சூடுபிடிக்கும் விறகு வியாபாரம்

நாட்டில் சமையல் எரிவாயு விலையானது சடுதியாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அங்கு விறகு வியாபாரமானது நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. வவவுனியாவில் மக்கள் விறகு கொள்வனவு செய்வதற்கு ஏதுவாக விறகு வியாபாரிகள் விறகு விற்பனையில் அதிகமாக...

நாட்டில் ரூ15,000 முதல் ரூ.20,000 வரையில் விற்கப்படும் எரிவாயு சிலிண்டர்; பேரதிர்ச்சியில் மக்கள்!

நாட்டில் கருப்பு சந்தையில் 12.5 கிலோ எடையுள்ள காலி எரிவாயு சிலிண்டரானது ரூ.15,000 முதல் ரூ. 20,000 வரையில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரானது ரூ.8000 முதல்...

இலங்கை தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

நாட்டில் தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது மற்றும் வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தம்) ஆகிய இரு சட்டமூலங்களையும் சபாநாயகர் மஹிந்த யாப்பா...