வங்கிகளில் கடன் பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்
இலங்கையில் கடன் வசதிகளை கோரும் மக்களுக்கு இலகுவான முறையில் அதனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வங்கியல்லாத நிதி நிறுவனங்களிடம் இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்களுக்கு நிதிக் கடன் வசதிகளை வழங்குவதில் இலங்கை...
இலங்கையில் அதிர்வலையை எற்படுத்தியுள்ள நிர் வாணமாக மீட்கப்பட்ட 14 வயது மாணவியின் சடலம்!
தம்புள்ள, கலோகஹஎல பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து, 3 நாட்களின் முன்னர் காணாமல் போன 14 வயது மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் திகதி முதல் சிறுமி காணாமல் போயிருந்தார்....
யாழ்.இராசாவின் தோட்டம் வீதி நவம்பர் 15ம் திகதிவரை மூடப்படுகிறது! யாழ்.மாநகர முதல்வர் அறிவிப்பு..
யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட வீதி எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை மூடப்பட்டு இருக்கும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”யாழ்ப்பாணம் இராசாவின் வீதி...
6 மணிநேர முடக்கம்; 6 பில்லியன் டொலரை இழந்த பேஸ்புக் மார்க் சூகர்பெர்க்
நேற்று இரவு சிலமணிநேரம் ஏற்பட்ட முடக்கத்தால், பேஸ்புக் நிறுவுனர் மார்க் சூகர்பெர்க், (Mark Zuckerberg) தனது சொத்து மதிப்பில் 6 பில்லியன் டொலரை இழந்துள்ளார்.
நேற்று மாலை பேஸ்புக் மற்றும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான...
சமையல் எரிவாயு விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது
நாட்டில் சமையல் எரிவாயுவின் விலையில் திடீரென அதிரடி விலைகுறைப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமையல் எரிவாயு நிறுவனங்களை இணைத்து புதிய நிறுவனம் அமைத்திருப்பதன் ஊடக சமையல் எரிவாயு விலையில் சுமார் 125 முதல்...
8 நாட்களில் இத்தனைக் கோடி ரூபாயை அச்சிட்டதா அரசாங்கம்?
இலங்கை அரசாங்கம் மேலும் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாக கெபே அமைப்பின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியான கீர்த்தி தென்னகோன் தெரிவிக்கின்றார்.
கடந்த 08 நாட்களில் மாத்திரம் 4784 கோடி ரூபா பணம் அச்சிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்...
திலீபனுடைய நினைவேந்தலை மேற்கொள்ள முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருக்கு தடையுத்தரவு
தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தலை நடத்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு (Thurairasa Ravikaran) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு குறித்த இறுதி தீர்மானம் – சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல (Keheliya Rambukwella) தகவல் வெளியிட்டுள்ளார்.
அதன்படி சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டை திறப்பதற்கு...
வடமாகாண ஆளுநர் சாள்ஸ் இராஜினாமா? அடுத்த ஆளுநர் இவரா!
வடமாகாண ஆளுநர் திருமதி PSM சாள்ஸ் எதிர்வரும் வாரத்தில் பதவியிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இந்நிலையில் அவரது வெற்றிடத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக உள்ள சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படுவார் என...
பால்மா, கோதுமைமா, சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு! புதிய விலை விபரங்கள் வெளியாகின
பால்மா, கோதுமைமா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க வாழ்க்கை செலவுகள் குழு இன்று அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், அரிசி மற்றும் குழந்தைகளுக்கான பால்மா ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்காதிருக்க வாழ்க்கை...









