யாழில் பணிபுரியும் அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓர் அவசர அறிவிப்பு!
யாழ்ப்பாண மாவட்ட தனியார் துறை ஊழியர்கள் ஒன்றிணைந்து, தனியார் ஊழியர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்க உள்ளதாக, ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு,...
புத்தூர் காட்டுப் பகுதியில் குடித்துவிட்டு கும்மாளம் அடித்த பல்கலை மாணவ மாணவிகள்!!
யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்களும் மாணவிகள் சிலரும் ஹயஸ் வாகனத்தில் புதூர் நாகதம்பிரான் ஆலயப்பகுதிக்கு அண்மையில் உள்ள காட்டுப் பகுதியில் பாலியல் லீலைகளில் ஈடுபட்டு அப்பகுதியைச் சேர்ந்தவர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்பட்டதாகத் தெரியவருகின்றது.இவர்கள்...
தம்மைத் தண்டித்த ஆசிரியரை புரட்டியெடுத்த மாணவர்கள்!! கிளிநொச்சியில் நடந்த அடாவடி!!
கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் மாணவர்களால் ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். ஆறு மாணவர்களால், நையப்புடைக்கப்பட்ட ஆசிரியரின் தலையில் காயமேற்பட்டு, நான்கு தையல்கள் இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மாணவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சீர்திருத்தப் பள்ளியில்...
சென்னை பாரதியார் சங்கமும் யாழ். பாரதி மன்றமும் இணைந்து யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கும் பாரதி விழா!
தமிழகத்தின் புகழ் பூத்த பாரதியார் சங்கமும் யாழ்ப்பாணம் பாரதி மன்றமும் இணைந்து நடத்தும் பாரதி விழா எதிர்வரும் 28.01.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சென்னை பாரதியார்...
கவச வாகனம் மோதி பாடசாலை மாணவியொருவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
யாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினருக்கு சொந்தமான கவச வாகனம் மோதி பாடசாலை மாணவியொருவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்துள்ளார்.யாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினருக்கு சொந்தமான கவச வாகனம் மோதி பாடசாலை மாணவியொருவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தை...
யாழில் ஹன்ரர் மோதி இளைஞன் பலி!
யாழ். ஊரெழு பலாலி பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை(23) பிற்பகல் மோட்டார்ச் சைக்கிளும் சிறியரக ஹன்ரரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 25 வயதான இளைஞரொருவர் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்....
வவுனியா விபத்தில் ஒருவர் படுகாயம்!
வவுனியா தாண்டிக்குளம் சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது கன்டர் வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.வவுனியா சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் வாழைக்குலைகள் கொண்டுசென்ற வேளையிலேயே இன்று (செவ்வாயக்கிழமை) காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இவ்விபத்தில்...
மஸ்கெலியாவில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட பாதச் சுவடுகள் ஆஞ்சனேயனுடையதா?
மஸ்கெலியா காட்மோர் பிரதேசத்தில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட பாதச் சுவடுகள் ஆஞ்சனேயனுடையது என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. காட்டுப் பகுதியின் பாறையொன்றில் பெரிய இரண்டு பாதச் சுவடுகள் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன. இந்தப் பாதச்...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு விளக்கமறியல்!
யாழ்.பல்கலைகழக முகாமைத்துவபீட மூன்றாம் வருட மாணவர்கள் நால்வரை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மோதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரால் நேற்று (திங்கட்கிழமை) நீதிவான் நீதிமன்றில் இந்த நான்கு...
கிளிநொச்சியில் சிறுவனை, சரமாரியாக தாக்கிய சிறைக் காவலர்கள்!
இன்று மாலை கரடிப்போக்கு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் வைத்து சிறுவன் ஒருவனை சிவில் உடையில் இருந்த சிறைக்காவலர்கள் இருவரும் சிறைக்காவலர்களது சீருடையில் இருந்த இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் எமது...