அசௌகரியத்திற்குள்ளாகி வரும் வவுனியா புதிய பேருந்து நிலையம்
வவுனியா புதிய பேருந்து நிலையம் பல முரண்பாடுகளின் மத்தியில் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வெளிமாவட்ட தூர சேவைக்கான பயணங்களை மேற்கொள்வதில் பாரிய அசௌகரியத்திற்குள்ளாகி வருகின்றனர்.வவுனியா புதிய பேருந்து நிலையமானது பிரத்தியேகமாக ...
யாழில் உள்ளூர் வெங்காயத்திற்குத் திடீர் தட்டுப்பாடு! (Video)
யாழ். குடாநாட்டில் உள்ளூர் வெங்காயத்திற்குத் திடீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.குடாநாட்டில் வலிகாமம் பிரதேசத்தில் பல ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவை ஒருவித நோய்த்...
இராணுவ வாகனத்துடன் மோதுண்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
கடந்த 5ம் திகதி ஊர்காவற்துறை பண்ணை வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த முதியவர் (23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த முதியவர் இருபாலை கோப்பாய் பகுதியினை சேர்ந்த...
வடக்கின் சில பகுதிகளில் நாளை மின்தடை!
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(26) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.இதன்பிரகாரம், நாளை வெள்ளிக்கிழமை(26) காலை-08...
சர்வதேச தொழில்நுட்ப போட்டியில் யாழ் பல்கலைக்கழக மாணவன்!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு சர்வதேச தொழில்நுட்ப போட்டி மற்றும் கண்காட்சியில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.சோமசுந்தரம் வினோஜ்குமார் என்ற யாழ் மாணவருக்கே இதற்கான...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.SAITM நிறுவனத்தின் பெயரை மாற்றி, சட்டமயமாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நுகேகொடை விஜேராம சந்திக்கு அருகில் இந்த பேரணி...
ஊவா மாகாண சபையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயம்! (Video)
ஊவா மாகாண சபை கட்டடத் தொகுதிக்குள் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.ஐக்கிய தேசியக் கட்சியில் அண்மையில் இணைந்துகொண்ட கணேஷமூர்த்தி, மாகாண...
யாழ். சர்வதேச வர்த்தக சந்தை நாளை ஆரம்பம்!
யாழ்ப்பாணம் சர்வதே வர்த்தக சந்தை நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.யாழ் மாநகர சபை மைதானத்தில் 9ஆவது முறையாக நடைபெறவுள்ள...
கடற்படையினரை வெளியேறுமாறு கவனயீர்ப்பு போராட்டம் வீடியோ
தீவகம் ஊர்காவற்றுறை பருத்தியடைப்பில் பொதுமக்களின் காணிகளை சுவீகரித்துள்ள கடற்படையினரை வெளியேறுமாறு கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தமது சொந்த காணிகளில் முகாம்களை அமைத்து நிலைகொண்டுள்ள கடற்படையினரை...
வட்டுக்கோட்டை அராலி மத்தி கிராமத்தில் சிறுநீர் மாற்றுச்சிகிச்சை செய்த நோயாளி ஒருவரின் மருத்துவ தேவைக்காக 35 ஆயிரம் ரூபாய்...
வட்டுக்கோட்டை அராலி மத்தி கிராமத்தில் சிறுநீர் மாற்றுச்சிகிச்சை செய்த நோயாளி ஒருவரின் மருத்துவ தேவைக்காக 35 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. செந்தமிழ் விளையாட்டு கழகம் விடுத்த வேண்டுகோளின் பேரில் நாகேந்திரம் புஸ்பராசா (வயது...