Srilanka

இலங்கை செய்திகள்

உள்ளூ­ராட்­சித் தேர்­த­லில் வாக்­க­ளிக்க யாழில் 4 லட்­சத்து 68476 பேர் தகுதி!

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் உள்ள 17 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கு­மான தேர்­த­லில் வாக்­க­ளிப்­ப­தற்கு 4 லட்­சத்து 68 ஆயி­ரத்து 476 வாக்­கா­ளர்­கள் தகுதி பெற்­றுள்­ள­னர் என யாழ்ப்பாண மாவட்ட தேர்­தல் திணைக்­கள அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.யாழ்ப்­பாண மாவட்­டத்­தில்...

கிளிநொச்சி, வவுனியாவில் இன்று மின்தடை!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டத்தின் பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை(23) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர்...

யாழில் மரக்கறிகளின் விலைகளில் திடீர் வீழ்ச்சி!

யாழ். மாவட்டத்தில் மரக்கறிகளின் விலைகளில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் மரக்கறிகள் 200 ரூபாவுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் குடாநாட்டின் பல...

பதுளை தமிழ் அதிபருக்கு நீதிகோரி தலைநகரில் ஆர்ப்பாட்டம்!

அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்தமைக்காக அரசியல்வாதியின் முன் மண்டியிட நிர்ப்பந்திக்கப்பட்ட பதுளை தமிழ் பாடசாலையின் அதிபருக்கு நீதிகோரி தலைநகரில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.கொழும்பு ஆமர் வீதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் இப்போராட்டம்...

மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் அமைந்துள்ள மீன் வாடி ஒன்று எரிந்து சாம்பல்!

மன்னார் பள்ளிமுனை கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மீனவர் ஒருவருடைய மீன் வாடி ஒன்றில் திடீர் என ஏற்பட்ட தீ பற்றிக் கொண்டதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த பகுதியைச் சேர்ந்த சுமந்தன்...

தேர்தல் வன்முறைகளில் ஈடுபடும் வேட்பாளர்களை கைதுசெய்யுமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு!

தேர்தல் காலத்தில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கான பிணை விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டதுடன் தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அவர்களையும் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.கஞ்சா...

யாழ் பண்ணையில் காதல்சோடிகளின் முறைப்பாடுகள்

இவ் வருடத்தில் யாழ் பண்ணையில் வளாகத்தில்; இருந்து கடந்தவாரம் வரை 18 காதல்சோடிகளின் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் பண்ணையின் சுற்றுவட்ட பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறித்த பதிவுகளின் படி இவ் சோடிகளின் எண்ணப்பாடுகளின் தெளிவான...

தனிமையிலிருந்த மூதாட்டியை அடித்துகொலை

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வயோதிபப் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஆனைக்கோட்டை, பொன்னையா வீதி, பிரதேசத்தில் தனிமையில் வசித்து வந்த 72 வயதுடைய ஜெகநாதன் சத்தியபாமா...

பதுளை பெண் அதிபரை மண்டியிட வைத்ததன் எதிரொலி: முதலமைச்சர் பதவி விலகல்!

பதுளை தமிழ் பெண் அதிபரை மண்டியிட வைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத், தொடர் அழுத்தங்களையடுத்து கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள்...

கிளிநொச்சியில் நஞ்சருந்திய பெண் பொலீஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில்…!

கிளிநொச்சி தர்மபுரம் காவற்துறை நிலையத்திற்குள் வைத்து நஞ்சு அருந்திய பெண் காவற்துறை உத்தியோகத்தர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றதுகுறித்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் காவற்துறை நிலைய வட்டாரங்களை வினவிய...